கஞ்சா கடத்தலில் புதுடெக்னிக்: மேல்மருவத்தூர் கோவிலுக்கு மாலை அணிவித்து ஆந்திராவில் இருந்து குடும்பத்துடன் மதுரைக்கு கஞ்சா கடத்திய கும்பல் கைது: 20 கிலோ கஞ்சா பறிமுதல்
மதுரையில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுப்பதற்காக காவல் ஆணையர் நரேந்திர நாயர் உத்தரவின் பேரில் நகரின் முக்கிய பகுதிகளில்...









