செய்திகள்

தமிழகம்

ஒரே நாடு , ஒரே மொழி என இந்துத்வாவை வளர்க்க இந்தி, சமஸ்கிருதத்தை பாஜக திணிக்கப் பார்கிறது. மதுரை விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டி

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து? நாட்டின் வரலாற்றிலேயே இவ்வளவு நாசகார சக்தி இதுவரை வந்ததில்லை என்று சொல்லக்கூடிய வகையில்...
தமிழகம்

துணிவு பட பாணியில் வங்கியில் கொள்ளை முயற்சி திண்டுக்கல்லில் பட்டப் பகலில் வங்கியில் கொள்ளை முயற்சி!! பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி

திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு பகுதியில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்து...
தமிழகம்

பேர்ணாம்பட்டு அருகே பெண் குத்திகொலை. கணவன் கைது

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த அழிஞ்சிகுப்பம் கிராமத்தை சேர்ந்த ஜெய்சங்கர் (43) கட்டிட மேஸ்திரி வேலை செய்துவருகின்றான். இவன் குடிப்பழக்கத்திற்கு...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே முடிதிருத்துவோர் நல சங்கத்தினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சிக்கம்பட்டி கிராமத்தில் முடி திருத்துவோர் நல சங்கத்தினர் சுமார் 72 நபர்களுக்கு கடந்த மாதம்...
தமிழகம்

இல்லம் தேடிக் கல்வி மையங்கள் மாணவர்களை பள்ளியுடன் இணைக்கும் பாலமாக திகழ்கிறது

ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடிக் கல்வி உயர் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கான 5ம் தொகுதி பயிற்சி புத்தகத்திற்கான பயிற்சி கிருஷ்ணன்கோவிலில் உள்ள...
தமிழகம்

சிவகாசி ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகப் பணிகள் கோலாகலம் – கொடிமரத்திற்கு தங்கத்தகடுகள் பொருத்தி சிறப்பு பூஜைகள்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான பிரசித்திபெற்ற ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலில், கும்பாபிஷேகப் பணிகள் கோலாகலமாக நடைபெற்று...
தமிழகம்

மதுரை திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே AITUC கட்சியினர் பொதுப்பணித்துறை தனியார் மயம் ஆக்குதல் மாற்றம் பல்வேறு கோரிக்கைகள் எதிர்த்து போராட்டத்தில் ஈடு பட்டனர்

கடந்த 150 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய தொழிலாளர்கள் போராடி பெற்ற .வேலை பாதுகாப்பு, சம்பள பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு...
தமிழகம்

சோழவந்தானில் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போசை மறந்த அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் வேதனை

மதுரை மாவட்டம் சோழவந்தானில் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் முழு திருஉருவச் சிலை பேருந்து நிலையம் அருகே...
தமிழகம்

திருநங்கைகளுக்கு பசுமாடு வழங்கும் திட்டம்

விருதுநகர் மாவட்டத்தில், முதன்முறையாக காரியாபட்டியில் திருநங்கைக களுக்கு வாழ்வா தாரத்திற்காக பசுமாடு வழங்கும் திட்டம் இன்பம் பவுண்டேசன் ஏற்பாடு செய்திருந்தது. ...
தமிழகம்

கெங்கவல்லி அருகே அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கியவர் மீது புகார்

கெங்கவல்லி அருகே கூடியவை ஊராட்சி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் வரதராஜன் (48) இவர் தம்மம்பட்டிக்கு அரசு போக்குவரத்து பணிமனையில் டிரைவராக...
1 329 330 331 332 333 711
Page 331 of 711

Right Click & View Source is disabled.

error: Content is protected !!