செய்திகள்

Uncategorizedதமிழகம்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் கணவன் மனைவி தூக்கு போட்டு தற்கொலை பினத்தை கைப்பற்றி சோழவந்தான்.போலீசார் விசாரணை

மதுரை சோழவந்தான் கோவிந்தம்மாள் தெருவை சேர்ந்த திருப்பதி (50), அவரது மனைவி தீபா (40), இருவரும் மர்மமான முறையில் அவர்களது...
தமிழகம்

மாநகராட்சி மண்டல அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது

மதுரை மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகமானது, மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மண்டலம் 1 (கிழக்கு)...
தமிழகம்

திருத்தங்கல் பேருந்து நிலையம் மீண்டும் செயல்படுவதற்கு நடவடிக்கை

சிவகாசி அருகே செயல்படாமல் இருக்கும் பேருந்து நிலையம், மீண்டும் செயல்படுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் கூறினார். விருதுநகர்...
தமிழகம்

மனிதநேய மக்கள் கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தேனி மாவட்ட முழுவதும் கொடியேற்றப்பட்டது

தேவதானப்பட்டி நகர சார்பாக மனிதநேய மக்கள் கட்சியின் கொடியை மமக மாநில அமைப்பு செயலாளர் மதுரை எம் காதர் மைதீன்...
தமிழகம்

மதுரையில் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவன அலுவலகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு

மதுரை சின்ன சொக்கிக்குளம் சரோஜினி தெரு பகுதியில் ஜேவிஎஸ் தனியார் டெக்ஸ்டைல்ஸ் ஏற்றுமதி நிறுவனத்தின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த...
தமிழகம்

மதுரையில் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு அலங்கரித்து வைக்கப்பட்ட கரும்பு, வாழை, இளநீரை கூட்டம் கூட்டமாக அள்ளி சென்ற பெண்கள். தள்ளுமுள்ளு பரபரப்பு. பெண்களை பார்த்து ஏளனமாக சிரித்தபடி சென்ற உதயநிதி

மதுரை மாநகர் பாண்டி கோவில் ரிங் ரோடு பகுதியில் உள்ள திடல் ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் 75 ஆயிரம்...
தமிழகம்

துருக்கி மற்றும் சிரியாவில் நில நடுக்கத்தால் உயிரிழந்த மக்கள் ஆத்மா சாந்தியடைய மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

துருக்கியின் தென்கிழக்கு பகுதி சிரியா சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கம் துருக்கி முழுவதிலும் கடுமையாக உணரப்பட்டது. நிலநடுக்கத்தின்...
தமிழகம்

மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வழங்கிய மதுரை வழிகாட்டி மணிகண்டன்

உலக ஈரநில தினம் முன்னிட்டு வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் மதுரை செனாய் நகர் சேவாலயம் மாணவர்கள்...
தமிழகம்

மதுரை அருகே சோழவந்தான் தனியார் பள்ளியில் படிக்கும் பிளஸ் டூ மாணவி சர்வதேச சிந்தனை கருத்தாளர் விருது பெற்றதற்கு பள்ளியின் சார்பில் பாராட்டு விழா

மலேசிய நாட்டின் கோலாலம்பூரில் சர்வதேச அளவில் நடைபெற்ற "அகில உலக கருத்தரங்கு நிகழ்ச்சியில் "அணு ஆயுதப் போர் நிறுத்தம்" மற்றும்...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே கட்டி முடிக்கப்பட்டு 10ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் உள்ள கழிப்பறை.பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி 4வது வார்டைச் சேர்ந்தது கருக்கட்டான்பட்டி கிராமம்.இக்கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கையான பொது கழிப்பறை வேண்டும்...
1 310 311 312 313 314 709
Page 312 of 709

Right Click & View Source is disabled.

error: Content is protected !!