செய்திகள்

தமிழகம்

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவில் சந்தனக்கூடுவிழா விடிய விடிய வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது

விழாவின் முக்கிய நிகழ்வாக காலையில் 300 அடி மலை மேல் உள்ள தர்காவுக்கு சந்தன செம்பு எடுத்துச் செல்லப்பட்டடு ஹஜரத்...
தமிழகம்

பெந்தகோஸ்தே திருச்சபைகளின் நான்காம் தேசிய மாநாடு மதுரை வளையங்குளம் பகுதியில் நடைபெற்றது.

பெந்தகோஸ்தே திருச்சபைகளின் நான்காம் தேசிய மாநாடு மதுரை வளையங்குளம் பகுதியில் நடைபெற்றது. இதில் 6000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். தமிழக...
தமிழகம்

வேலூரில் முறைகேடாக சமையல் எரிவாயு சிலிண்டரியில் கேஸ் நிரப்பி விற்பனை செய்தவர் கைது! சிலிண்டர்கள் பறிமுதல்

வேலூர் மாநகரம் கஸ்பா பகுதியில் முறைகேடடாக சமையல் எரிவாயு சிலிண்டர்களில் காஸ் நிரப்பி வேறு பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுவதாக வேலூர்...
தமிழகம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக பாஸ்கரபாண்டியன்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக பாஸ்கரபாண்டியன் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு வருவாய்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர்...
தமிழகம்

ராணிப்பேட்டை மாவட்ட காவல்கண்காணிப்பாளராக சுருதிகிரண்

ராணிப்பேட்டை மாவட்ட காவல்கண்காணிப்பாளராக சுருதிகிரண் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். செய்தியாளர் : கே.எம். வாரியார்,...
தமிழகம்

மோடி அரசை கண்டித்து தென்காசி எம்எல்ஏ தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்டத்தில் ஒன்றிய மோடி அரசை கண்டித்து எம்எல்ஏ பழனிநாடார் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எல்ஐசி மற்றும்...
தமிழகம்

மதுரை அரசரடி நீர்த்தேக்க நிலையத்தில் நீர்தேக்கத்தொட்டி முறையற்ற வகையில் பராமரிப்பு; பொதுமக்கள் அதிருப்தி

மதுரையில் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடுகளை சமாளிக்கும் பொருட்டு மதுரை குடிநீர் தேவைக்கு வைகை அணையில் இருந்து வரும் நீர்,...
உலகம்

ரியாத் பள்ளி மாணவி சாதனை

பள்ளி மாணவ மாணவர்களுக்கான "புவி வெப்பமடைதல்" என்ற தலைப்பில் பொதுப் பேச்சுபோட்டி அண்மையில் சவூதி அரேபியா தலைநகரம் ரியாத்தில் நடைப்பெற்றது....
தமிழகம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக வளர்மதி நியமனம்

சென்னையில் சமூக பாதுகாப்பு நலத்துறை இயக்குநராக இருந்த வளர்மதி, ராணிப்பேட்டை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு ஆட்சியராக இருந்த பாஸ்கரபாண்டியன் திருப்பத்தூர்...
தமிழகம்

ஆக்சீலியம் மகளிர் கல்லூரியில் தமிழக அரசின் புதுமை பெண் 2-வது திட்டத்தில் ரூ1000 வழங்கும் திட்டம்

வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் உள்ள ஆக்சீலியம் மகளிர் கல்லூரியில் தமிழக அரசின் புதுமை பெண் 2-வது திட்டத்தில் ரூ1000...
1 308 309 310 311 312 709
Page 310 of 709

Right Click & View Source is disabled.

error: Content is protected !!