செய்திகள்

தமிழகம்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட கணவாய் காடு பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட கணவாய் காடு பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பேருந்து நிறுத்தம் நிழல்...
தமிழகம்

வாடிப்பட்டியில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வெறி நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம். வளர்ப்பு நாய்களுக்கு...
தமிழகம்

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ள பெருமாள்பட்டி அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் சார்பாக பாராட்டு விழா நடத்தப்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே க.பெருமாள்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் மாணவ மாணவிகள் காஞ்சிபுரத்தில் 03.002.2023 முதல்...
தமிழகம்

வாடிப்பட்டியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்க மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது

மதுரை வாடிப்பட்டி வட்டார வள மையத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்க மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது....
தமிழகம்

திருப்பரங்குன்றம் மலை குகையில் கிமு 2ம் நூற்றாண்டு வரை ஒவியம், தமிழி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு.2200 ஆண்டு பழமையான தமிழி கல்வெட்டை தொல்லியல் துறை ஆய்வு செய்ய தமிழ் ஆய்வாளர்கள் கோரிக்கை

மதுரை திருப்பரங்குன்றம் மலைக் குகையில் 2200 ஆண்டுகள் பழமையான ஒரு தமிழிக் கல்வெட்டை தொல்லியல் ஆய்வாளர் வெ.பாலமுரளி புதிதாக கண்டுபிடித்துள்ளார்....
தமிழகம்

திருப்பரங்குன்றத்தில் ஒன்றிய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான நிதியை நடப்பு பட்ஜெட்டில் குறைத்ததை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள 16 கால் மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகள் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை பட்ஜெட்டை கண்டித்து கண்டன...
தமிழகம்

விக்டோரியா கவுரி நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – மதுரை விமான நிலையத்தில் வைகோ பேட்டி

மதுரை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் "ஈரோடு கிழக்கில் திமுக மகத்தான வெற்றி பெரும்,...
தமிழகம்

தண்ணீர் தொட்டியில் விழுந்து 4-வயது குழந்தை பலி

மதுரை டி.வி.எஸ்.நகர், கோவலன் நகரை சேர்ந்தவர் காந்தேஸ்வரன்(வயது 34), இருசக்கர வாகன பழுது பார்க்கும் மெக்கானிக். இவரது 4-வயது குழந்தை...
தமிழகம்

சிவகாசியில் துணிகரம் : பர்னிச்சர் விற்பனை கடையின் மேற்கூரையை உடைத்து பணம், செல்போன்கள் கொள்ளை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாரதா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செய்யது அபுதாகிர். இவர் சிவகாசி - திருத்தங்கல் சாலையில் பர்னிச்சர்...
Uncategorizedதமிழகம்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் கணவன் மனைவி தூக்கு போட்டு தற்கொலை பினத்தை கைப்பற்றி சோழவந்தான்.போலீசார் விசாரணை

மதுரை சோழவந்தான் கோவிந்தம்மாள் தெருவை சேர்ந்த திருப்பதி (50), அவரது மனைவி தீபா (40), இருவரும் மர்மமான முறையில் அவர்களது...
1 296 297 298 299 300 696
Page 298 of 696

Right Click & View Source is disabled.

error: Content is protected !!