செய்திகள்

தமிழகம்

நெல்லை புத்தக திருவிழாவில் அரசு அருங்காட்சியகம் சார்பில் அழகிய கலை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

நெல்லையில் நடைபெற்று வரும் "பொருநை நெல்லை" புத்தக திருவிழாவில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பயிற்சி பட்டறையில் கண்ணாடி பாட்டிலில் ஓவியம்...
தமிழகம்

மதுரை கோ.புதூர் அல்அமீன் மேல்நிலைப்பள்ளிக்கு நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கிய தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சி.சைலேந்திரபாபு

மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி நூலகத்திற்காக புத்தகங்களை வழங்கி உதவுமாறு தலைமையாசிரியர் ஷேக் நபி தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்...
தமிழகம்

2028டிசம்பரில் தான் மதுரை எய்ம்ஸ் கட்டிமுடிக்கப்படும் – மத்திய அரசு முறையாக ஆய்வு நடத்தாதே எய்ம்ஸ் தாமதத்திற்கு காரணம் – மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி

மதுரை அரசு ராஜாஜி மருத்துவனை மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் ஒரு கோடியே 2 லட்சம் மதிப்பீட்டில் 16 கட்டண படுக்கை...
தமிழகம்

மதுரை வலையங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெளி நோயாளிகள் பிரிவுக்கு ரூபாய் 48 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் திறப்பு விழா – சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வலையங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெளி நோயாளிகள் பிரிவுகளுக்கான ரூபாய் 48 லட்சம் மதிப்பில்...
தமிழகம்

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிக்கு வருகை தந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருடன், கீழக்கரை நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு

இன்று (02-03-2023 ) ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிக்கு வருகை தந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்,...
தமிழகம்

கடையநல்லூரில் நர்சரி பள்ளி குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா: முன்னாள் எம்எல்ஏ பரிசுகள் வழங்கி பாராட்டு

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது. கடையநல்லூர் முன்னாள் எம்எல்ஏ...
தமிழகம்

மதுரை மாநகராட்சியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அவனியாபுரம் பேருந்துநிலையத்தில் மாநகராட்சி நூறாவது வார்டில் அடிப்படை வசதிகள் வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம்

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மதுரை மாநகராட்சியை கண்டித்து அவனியாபுரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....
தமிழகம்

வாடிப்பட்டி அருகே செம்மணி பட்டியில் விவசாய நிலத்தில் தொழில் நிறுவனம் தொடங்குவதை எதிர்த்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

மதுரை வாடிப்பட்டி ஒன்றியம் செம்மினி பட்டி கிராமத்தில் விவசாய நிலத்தில் தனியார் நிறுவனம் தொழில் தொடங்க இருப்பதாக கூறி கடந்த...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே தமிழக அளவில் நடைபெற்ற் நீச்சல் போட்டியில் தங்கம் உள்பட பதக்கங்கள் பெற்ற அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பள்ளி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது

தமிழக அளவில் தமிழ்நாடு அக்வாடிக் அசோசியன் சார்பில்; மதுரையில் ரோஸ் கோர்ஸ் மைதானத்தில் நீச்சல் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில்...
1 297 298 299 300 301 709
Page 299 of 709

Right Click & View Source is disabled.

error: Content is protected !!