செய்திகள்

தமிழகம்

விருதுநகர் மாவட்டச் சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல் – கைதி ஒருவர் தலையால் முட்டியதில், போலீஸ் வாகன கண்ணாடி உடைந்தது.

விருதுநகரில் உள்ள மாவட்ட சிறையில் இருந்து கைதிகள் சிலரை மதுரை மத்திய சிறைக்கு அனுப்பிய போது ஏற்பட்ட ரகளையில், கைதி...
தமிழகம்

ராஜபாளையம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் விரிவுபட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது

இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் போது அவர் செய்தியாளர்களுக்கு...
தமிழகம்

நேபாள சுற்றுலாத்துறை சார்பில் மதுரையில் தென்னிந்திய சுற்றுலா முகவர்கள் மற்றும் தொழில் முறை கலந்துரையாடல் விழிப்புணர்வு சந்திப்பு

நேபாள சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் நேபாள சுற்றுலா தனியார்துறை அமைப்புகள் சார்பாக மதுரை தனியார் ஹோட்டலில் தென்னிந்திய சுற்றுலா...
தமிழகம்

வேலூர் அடுத்த கந்தனேரியில் பாரதப் பிரதமரின் 9-ம் ஆண்டு சாதனை விளக்க கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

வேலூர் அடுத்த கந்தனேரியில் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் 9-ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடந்தது....
தமிழகம்

வேலூர் வள்ளலாரில் தமிழ்நாடு அரசு அனைத்துதுறை பணியாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்

வேலூர் அடுத்த வள்ளலாரில் உள்ள தலைமை சங்க அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர்கள் சங்க வேலூர் மாவட்ட...
தமிழகம்

பேர்ணாம்பட்டு அரசு பஸ் டெப்போவில் டிரைவர், கண்டக்டர் தீ குளிக்க முயற்சி !

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக டிப்போ உள்ளது.  இதில் பேர்ணாம்பட்டு- சென்னை வழித்தடத்தில் பஸ் டிரைவர்...
தமிழகம்

தமிழக அரசின் “அரசு பள்ளிகள் பெருமையின் அடையாளம் “என்ற தலைப்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி புங்கவாடியில் 2023-24 கல்வி ஆண்டின் முதல் நாள் துவக்க விழா

12.06.23 திங்கட்கிழமை அன்று காலை 10 மணிக்கு மங்கள வாத்தியம் முழங்க SMC உறுப்பினர்கள் சீர்வரிசையுடன் புதுமனை புகுவிழா போல்...
தமிழகம்

கெங்கவல்லி அருகே பள்ளக்காட்டில் இரு சக்கர மோதி ஒருவர் உயிரிழப்பு

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் பள்ளக்காடு கிராமத்தில் காலையில் இருசக்கர வாகனம் நேருக்கு மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழப்பு மற்றொருவர் ஆபத்தான...
தமிழகம்

திருப்பரங்குன்றம் அருகே நாகமலை புதுக்கோட்டையில் 55 வயது பெண் கொலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நாகமலை புதுக்கோட்டை அருகே துவரிமான் வாய்கால் அருகே கை கால்கள் கட்டிய நிலையில் 55...
தமிழகம்

வாடிப்பட்டி அருகே சாலையோர தடுப்பில் கார் மோதி வருவாய் அதிகாரி பலி

கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 73) இவர் மாவட்ட வருவாய் அலுவலரின் நேர்முக உதவியாளராக பணி செய்து...
1 254 255 256 257 258 714
Page 256 of 714

Right Click & View Source is disabled.

error: Content is protected !!