செய்திகள்

தமிழகம்

மதுரையில் பள்ளியின் வளர்ச்சிக்காக சொந்த நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்கிய தலைமையாசிரியர்- ஆட்சியர் நேரில் அழைத்து பாராட்டு

மதுரை மாவட்டம் மேலூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்டது உறங்கான்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி. 836 மாணவ, மாணவிகள் படிக்கும் இப்பள்ளியில் 31 ஆசிரியர்கள்...
தமிழகம்

தமிழகம் முழுவதும் 1.1 கோடி மரங்களை நட காவேரி கூக்குரல் இயக்கம் இலக்கு – ​ஈஷா சார்பில் கோவையில் நடைபெற்ற மரம் நடு விழா

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும், இவ்வாண்டு இலக்கான 1.1 கோடி மரங்களை நடத் துவங்கியது காவேரி கூக்குரல் இயக்கம்....
தமிழகம்

திருப்பூர், கோவை, பல்லடம் பகுதியில் நூதன முறையில் விலையுயர்ந்த டூவீலரை திருடி., மதுரையில் ஒரிஜினல் RC புக்குடன் விற்க முயன்ற இருவர் கைது

மதுரையில் கடந்த ஜனவரி மாதம் பசுமலை பகுதியில் உள்ள ஒரு டூவீலர் விற்பனை நிலையத்தில் (Auto Consultancy) விலையுயர்ந்த பைக்கை...
தமிழகம்

திருப்பரங்குன்றம் அருகே கொம்பாடியில் மின்னல் தாக்கி பெண் பலி

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா கொம்படி கிராமத்தை சேர்ந்தவர் குமார்  இவரது மனைவி தேவிகா வயசு 38 இவர்களுக்கு சோனியா...
தமிழகம்

வாடிப்பட்டியில் முதியோர், மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்டஉதவிகள்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அனாதைகள் நலஅறக்கட்டளை சார்பாக 31வது ஆண்டு ஏழை முதியோர், ஊனமுற்றோர், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச வேட்டிசேலை,...
தமிழகம்

மதுரை மாநகராட்சி மண்டலம் 5ல் உள்ள 94வது வார்டு மகாலட்சுமி காலணியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப நகர்புற நல் வாழ்வு மையத்தை முதல்வர் மு க ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டபட்ட நல் வாழ்வு மையம் மகாலட்சுமி காலனி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை அடிப்படையில...
தமிழகம்

திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகை- கோவில் திருவிழாவின் போது ஒரு சமூகத்தினர் மீது மட்டும் கைது நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டதாக புகார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை மையிட்டான் பட்டி கிராமத்தைச் சார்ந்த 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள்...
தமிழகம்

காட்பாடியில் மறைந்த தனது மகனின் நினைவாக கபடி போட்டி நடத்திய தந்தை

வேலூர் மாவட்டம், காட்பாடி மதி நகர் பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ். இவருக்கு விக்னேஷ் (12) என்கின்ற மகன் இருந்தார்....
தமிழகம்

தேசிய மருத்துவமனை தரவரிசையில் வேலூர் சிஎம்சி 3 -வது இடம். ஐஐஎம்எஸ்டெல்லி முதலிடம்

அகில இந்திய அளவில் மருத்துவமனை தரவரிசைப்பட்டியலில் புதுடெல்லியில் உள்ள ஐஐஎம்எஸ் முதலிடத்தில் உள்ளது.  பிஜிஐஎம்ஈஆர். 2 -வது இடத்திலும், தமிழகத்தில்...
தமிழகம்

தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 05.06.2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தலைமையில் ஆட்சியர் அலுவலக...
1 253 254 255 256 257 709
Page 255 of 709

Right Click & View Source is disabled.

error: Content is protected !!