செய்திகள்

தமிழகம்

திருச்சி மஹாலெட்சுமி நகர் பகுதி அருகில் தஞ்சை ரோட்டில் வலிமா பிரியாணி ஹோட்டல் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

திருச்சி மஹாலெட்சுமி நகர் பகுதி அருகில் தஞ்சை ரோட்டில் வலிமா பிரியாணி ஹோட்டல் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் 22.07.2024 இன்று காலை ஹோட்டலுக்கு வருகை புரிந்து உரிமையாளர் ஹக்கீம் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து துஆ செய்தார்கள். திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் ஹாஜி ஜி.எச்.சையது ஹக்கீம், முஸ்லிம் மாணவர் பேரவை மாநில தலைவர் ஏ.எம்.எச்.அன்சர்...
தமிழகம்

அமைச்சர் மாண்புமிகு செஞ்சி கே மஸ்தான் அவர்களுடன் ஒரு சந்திப்பு

அடுத்த மாதம் ஆகஸ்ட் 23ஆம் தேதி நடைபெறுகின்ற சங்க நாத இணைய வானொலியின் மூன்றாவது ஆண்டு துவக்க விழாவிற்கு சிறுபான்மையினர் நலன் வெளிநாடு வாழ் தமிழர் நலன் வக்பு வாரிய அமைச்சர் மாண்புமிகு செஞ்சி கே மஸ்தான் அவர்களை அவர் இல்லத்தில் சந்தித்து நிகழ்ச்சிக்கு அழைத்த போது எடுத்த புகைப்படம். பின்னர் அவரோடு மதிய உணவை நிறைவேற்றிய தருணம். படத்தில் சங்க நாத இணைய வானொலி நிர்வாக இயக்குனர் சேவா...
உலகம்

சர்வதேச பொறியாளர் அமைப்பின் மூத்த உறுப்பினர் அந்தஸ்தை பெற்ற துபாய் தமிழக பேராசிரியர்

துபாய் : இன்ஸ்டிடியூட் ஆஃப் எலக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர்ஸ் (IEEE), மனித குலத்தின் நலனுக்காக தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப தொழில்முறை அமைப்பாகும். 1884 இல் நிறுவப்பட்டது, IEEE ஆனது 160 க்கும் மேற்பட்ட நாடுகளில் 400,000 உறுப்பினர்களுடன், உலகளவில் புதுமை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்ஸ்டிடியூட் ஆஃப் எலக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர்ஸ் வழங்கும் சிறப்புமிக்க மூத்த உறுப்பினர்...
தமிழகம்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் பேரணி

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலைக்கு நீதி வேண்டி, சென்னை எழும்பூரில் இன்று (ஜூலை 20) நினைவேந்தல் பேரணி நடைபெற்றது. நீலம் பண்பாட்டு மையம் மற்றும் தலித் கூட்டமைப்பின் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்ட இந்த பேரணியில், SDPI கட்சியின் மாநில செயலாளர் ஏ.கே.கரீம் கலந்துகொண்டு உரையாற்றினார். மேலும், இந்த பேரணியில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அஸ்கர் அலி, மத்திய...
தமிழகம்

இந்தியன் அபாகஸ் பள்ளியின் 5 வது தேசிய அளவிலான ஒலிம்பியாட் தேர்வில் வெற்றி பெற்றவர் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா

இந்தியன் அபாகஸ் பள்ளியின் 5 வது தேசிய அளவிலான ஒலிம்பியாட் தேர்வில் வெற்றி பெற்றவர் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா இன்று (20.7.2024) நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசின் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் திரு. செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் திரு. சா. பீட்டர் அல்போன்ஸ், தேசிய ஒருங்கிணைப்பு கவுன்சில் தலைவர் திரு. எஸ்.எம். இதாயத்துல்லா,...
தமிழகம்

சித்தூர் பஸ் நிலையம் ஆஞ்சநேயர் கோயிலில் ராம பக்தனுக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் !!

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆடி மாதம் முதல் சனிக்கிழமை பவித்ர சதுர்த்தி முன்னிட்டு காலையில் அபிஷேகம் பின் வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு காலை மற்றும் மாலையில் அர்ச்சனை நடைபெற்றது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.  அலங்காரத்தை கோயில் அர்ச்சகர் கண்ணன் பட்டாச்சாரியார் செய்து இருந்தார். செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

ஈஷா அவுட்ரீச்சின் தென்சேரிமலை FPO-விற்கு ‘சிறந்த FPO’ விருது : நபார்ட் 43வது ஆண்டு விழாவில் கௌரவிப்பு

ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலுடன் வெற்றிகரமாக இயங்கி வரும் தென்சேரிமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு நபார்டு வங்கியின் 2023 - 34 ஆம் நிதியாண்டிற்கான சிறந்த FPO விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று (ஜூலை 18) நடைபெற்ற 43 வது ஆண்டு விழாவில் இந்த விருதை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள் வழங்கினார். தமிழ்நாட்டின் நபார்டு வங்கியின் ஆதரவில் சிறப்பாக செயல்படும் FPO களில் ஒன்றாக தென்சேரிமலை FPO இந்த விருதினை பெற்றுள்ளது. நபார்டு...
தமிழகம்

பக்தியில் ஊறி வளர்ந்தது தமிழ் கலாச்சாரம்! தமிழ்நாடு தின வாழ்த்து செய்தியில் சத்குரு பெருமிதம்

தமிழ்நாடு முழுவதும் இன்று (18-07-2024) தமிழ்நாடு தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சத்குரு அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோ வாழ்த்து செய்தியில், பக்தியில் ஊறி வளர்ந்தது தமிழ் கலாச்சாரம், இதனை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என கடந்த ஆண்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. அதனையொட்டி மாநிலம் முழுவதும் இன்று தமிழ்நாடு தினக் கொண்டாட்டங்கள் நடைப்பெற்று...
தமிழகம்

புதுக்கோட்டையில் நடைபெற்ற கம்பன் கழக 49 ஆண்டு பெருவிழா

17.07.24 புதன் கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்ற கம்பன் கழக 49 ஆண்டு பெருவிழாவில் நற்றமிழ் நாயகர் டாக்டர் ஜெய ராஜமூர்த்தி அவர்கள் கம்பன் கண்ட சன்மார்க்கம் என்ற தலைப்பில் மிக சிறப்பாக எழிலுரையாற்றினார்,சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் இலக்கியச்சுடர் திரு த.ராமலிங்கம் அவர்கள் நடத்திய சந்திப்பு வளையம் என்ற நிகழ்ச்சிகளும் மிகுந்த சுவைபட நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுக்கோட்டைமாவட்ட வர்த்தக கழக துணைத்தலைவரும் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாவட்ட தலைவருமான டாக்டர்...
தமிழகம்

“HCL Cyclothon இன் இரண்டாவது பதிப்பிற்கு சென்னை தயாராகிறது”

* பந்தயம் அக்டோபர் 6, 2024 அன்று திட்டமிடப்பட்டுள்ளது, இது சென்னை ஈசிஆர், மாயாஜால் மல்டிபிளெக்ஸில் தொடங்கி முடிவடையும் * தீம் #ChangeYourGear, இது சைக்கிள் ஓட்டுதலின் உருமாறும் சக்தி மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வில் அதன் நேர்மறையான தாக்கத்தின் மீது கவனம் செலுத்துகிறது. சென்னை, ஜூலை 18, 2024: உலகளாவிய முன்னணி நிறுவனமான HCL குழுமம், HCL Cyclothon சென்னை 2024 இன் இரண்டாவது பதிப்பை இன்று அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது....
1 20 21 22 23 24 583
Page 22 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!