செய்திகள்

தமிழகம்

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் இந்தியாவின் 77-வது சுதந்திர தின விழா : பரிசுகள் வழங்கல்

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. நெல்லை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி...
தமிழகம்

“ஆக்கிரமிக்கும் காலம் முடிந்துவிட்டது; இது அரவணைப்பதற்கான காலம்” – ஈஷாவில் நடந்த சுதந்திர தின கொண்டாட்டத்தில் சத்குரு பேச்சு

“வாள் மற்றும் துப்பாக்கியால் மற்ற தேசங்களை ஆக்கிரமிக்கும் காலம் முடிந்துவிட்டது. நம் பாரத தேசத்தில் தோன்றிய யோகா, அறிவியல், கலாச்சாரம்...
தமிழகம்

வேலூர் கோட்டை மூவண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது

இந்தியாவின் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூரின் அடையாளமான வேலூர் கோட்டை திங்கள்கிழமை இரவு முதல் புதன் கிழமை இரவு...
தமிழகம்

மலர்க்கண்ணன் பதிப்பகம், மேம் கிரியேசன்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய 76வது சுதந்திர தின விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மகாகவி பாரதியார் நினைவு இல்லத்தில் மலர்க்கண்ணன் பதிப்பகமும் மேம் கிரியேசன்ஸ் நிறுவனமும் இணைந்து 76வது சுதந்திர...
தமிழகம்

தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக தொடங்கிய ‘ஈஷா கிராமோத்சவம்’ போட்டிகள் : மதுரையில் அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்

ஈஷா அவுட்ரீச் சார்பில் தென்னிந்திய அளவில் நடத்தப்படும் 15-வது ‘ஈஷா கிராமோத்வசம்’ திருவிழாவின் விளையாட்டு போட்டிகள் தமிழ்நாடு முழுவதும் இன்று...
தமிழகம்

ஜப்பான் ஷிட்டோரியோ,-சுக்கோகாய் இசூஷி கராத்தே பள்ளி சார்பில் காட்பாடியில் பெல்ட் மற்றும் சான்றிதழ்களை வி.ஐ.டி. காதம்பரி ச.விசுவநாதன் வழங்கினார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி பிரம்மபுரத்தில் இயங்கிவரும் வேலூர் மாவட்ட கிளையான ஜப்பான்-ஷிட்டோரியோ, சுக்கோ காய் இசூஷி கராத்தே பள்ளி சார்பில்...
தமிழகம்

மூன்று லட்சத்தை கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் ஒரே நாளில் கைது : ஓசூர் நகர காவல் துறையினர் அதிரடி

ஓசூர் நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஓம் சாந்தி நகரில் உள்ள ரூபன் பிரிட்ஜ் என்ற ஒரு தனியார்...
தமிழகம்

வேலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் செயல் வீரர்கள் கூட்டம்

வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகர் சில்க் மில் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் வேலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான...
தமிழகம்

அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக் குமார் கொச்சியில் கைது

அசோக் குமாருக்கு அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜர் ஆகாத காரணத்தால்அமுலாக்கத்துறை கேரளாவில் உள்ள கொச்சியில் கைது செய்தது. செய்தியாளர்...
1 201 202 203 204 205 708
Page 203 of 708

Right Click & View Source is disabled.

error: Content is protected !!