செய்திகள்

தமிழகம்

வேலூரில் புதுப்பிக்கப்பட்ட எம். பி. அலுவலகத்தை திறந்த கதிர் ஆனந்த்

வேலூர் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட வேலூர் பாராளுமன்ற அலுவலகத்தை எம்.பி. கதிர் ஆனந்த் குத்து விளக்கு ஏற்றி...
தமிழகம்

வேலூர் அடுத்த ரத்தினகிரி பால முருகன் கோயிலில் கந்தர் சஷ்டி விழா !!

வேலூர் அருகே உள்ள இரத்தினகிரி பால முருகன் கோயிலில் கடந்த 2-ம் தேதி கந்தர் சஷ்டி விழா துவங்கியது.  தினமும்...
தமிழகம்

கேரளாவில் ரயில் மோதிய விபத்தில் தமிழகத்தை சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் 4 பேர் உயிரிழப்பு

டெல்லியிருந்து திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் சேலம் பகுதியை சேர்ந்த 2 பெண்கள் உள்ளிட்ட 4 துப்புரவு பணியாளர்கள்...
தமிழகம்

காட்பாடி பெரிய புதூரில் இந்து முன்னணி கிளை துவக்க விழா

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பெரியபுதூர் கிராமத்தில் இந்து முன்னணியின் புதிய கிளையை வேலூர் கோட்ட தலைவர் மகேஷ் கொடி...
தமிழகம்

கன்னியாகுமரி தாய் தமிழகத்துடன் இணைந்த 69′-ஆவது ஆண்டு விழா

கன்னியாகுமரி தாய் தமிழகத்துடன் இணைந்த 69'-ஆவது ஆண்டு விழா நாகர்கோவிலில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருத்தமிழக இணைப்பு போராட்ட வீரர்கள் சங்கம்...
இந்தியா

புதுச்சேரி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் துபாய் வாழ் முனைவர் ஆ. முகமது முகைதீனுக்கு ‘பிரைட் ஆஃப் இந்தியா’ விருது வழங்கி பாராட்டு

புதுச்சேரி, அக். 27: புதுச்சேரியில் நடைபெற்ற ஆசிரியர் நாள் பல்துறைப் பன்னாட்டுக் கருத்தரங்க உலக சாதனை நிகழ்வில், துபாய் வாழ்...
தமிழகம்

மொழிவழி மாநிலம் தமிழ்நாடு அமைந்த நாள் விழாவினை தமிழர் தன்னுரிமைக கட்சி சார்பில் சென்னையில் கொண்டாடப்பட்டது.

இந்திய விடுதலைக்குப் பின் பல்வேறு மொழியினரும் தங்களுக்கென தங்கள் மொழி பேசவும் ஆளவும் ஒரு நில பரப்பு வேண்டும் என...
இந்தியா

வி.ஜி.பி உலக தமிழ் சங்கத்தின் நிறுவனர் வி.ஜி.சந்தோஷத்திற்கு ‘தலைமுறை தலைவர் என்ற விருது

பாண்டிச்சேரியில் நடத்திய ஆசிரியர் நாள் பன்னாட்டு உலக சாதனை கருத்தரங்கு விழாவில் வி.ஜி.பி உலக தமிழ் சங்கத்தின் நிறுவனர் வி.ஜி.சந்தோஷத்திற்கு...
தமிழகம்

தீபாவளி முன்னிட்டு வேலூர் ஶ்ரீபுரத்தில் 10,008 நெய் விளக்கு !

வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் தங்க கோயிலில் தீபாவளி முன்னிட்டு ஸ்ரீ சக்கரம் வடிவில் 10,008 நெய் தீபம் ஏற்றப்பட்டது. சக்தி...
தமிழகம்

நாகர்கோவிலில் நடைப்பெற்ற தீபாவளி திருநாளை முன்னிட்டு பசுமையை மேம்படுத்தும் விதமாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தீபாவளி திருநாளை முன்னிட்டு பசுமையை மேம்படுத்தும் விதமாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. சட்டமன்ற உறுப்பினர்...
1 118 119 120 121 122 714
Page 120 of 714

Right Click & View Source is disabled.

error: Content is protected !!