செய்திகள்

தமிழகம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 30வது ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற நலத்திட்ட உதவிகள்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 30வது ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் முதுகுளத்தூர் நகரில் தமுமுக கொடியேற்று நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்வு நகரத் தலைவர் A.சேட் ஜாகிர் உசேன் அவர்கள் தலைமையிலும், மாவட்டத் துணை மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர் எம்.வாவா ராவுத்தர் அவர்கள் தமுமுகவின் கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும் இரண்டு...
தமிழகம்

ஸ்ரீதேவி வள்ளியம்மாள் ஜீவ சமாதாலயத்தில் நடைப்பெற்ற மாபெரும் இலவச மருத்துவ முகாம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் மேல தெருக்கரை வீதியில் உள்ள ஸ்ரீதேவி வள்ளியம்மாள் ஜீவ சமாதாலயத்தில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமில் பொது மருத்துவம், இலவச இருதய பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனை, குழந்தைகள் நல மருத்துவம், நீரழிவு விழித்திரை நோய் பரிசோதனை, கண் புரை நோய் பரிசோதனை, கண் பார்வை குறைபாடு பரிசோதனை, கண் அழுத்த நோய் பரிசோதனை,...
தமிழகம்

சித்தையன் கோட்டை ஜன்னதுல் ஃபிர்தௌஸ் புது பள்ளி வாசல் மற்றும் மதரஸா மதீனதுல் உலூம் இஸ்லாமிக் சென்டர் இனைந்து நடத்திய நிகாஹ் கவுன்சில் நிகழ்ச்சி

ஆகஸ்ட் 25 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை சித்தையன் கோட்டை ஜன்னதுல் ஃபிர்தௌஸ் புது பள்ளி வாசல் மற்றும் மதரஸா மதீனதுல் உலூம் இஸ்லாமிக் சென்டர் இனைந்து நடத்திய நிகாஹ் கவுன்சில் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது. ஆரம்பமாக திருகுர்ஆன் ஓதி துவங்கப்பட்டது. மௌலவி அப்துல் ஜலீல் தாவூதி வரவேற்புரை நிகழ்த்தினார். புதுப்பள்ளி வாசல் இமாம் மௌலவி சேக் முஹம்மது தாவூதி துவக்க உரை நிகழ்த்தினார். புது பள்ளி வாசல்...
தமிழகம்

பாபநாசம் : ஆசிரியர் கல்வி முடித்த 307 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா : ஜவாஹிருல்லா எம்எல்ஏ பட்டங்கள் வழங்கினார்.

பாபநாசத்தில் உள்ள ஆர்டிபி கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் கல்வி பயின்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. ஆர்டிபி கல்வி நிறுவனங்களின் தலைவர் முனைவர் எம்.ஏ. தாவூத் பாட்சா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் முனைவர் எம் எச் ஜவாஹிருல்லா அவர்கள் கலந்து கொண்டு 2018-2020, 2019-2021, 2020-2022 ஆகிய கல்வி...
தமிழகம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், பாலஸ்தீன மக்கள் மீது அத்துமீறும் இஸ்ரேலிய அரச பயங்கரவாத செயல்பாட்டுக்கும், இஸ்ரேல் அரசுக்கு பொருளாதார மற்றும் ராணுவ உதவி செய்துவரும் இந்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதனை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர்கள், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ராஜிவ் காந்தி பஞ்சாயத்து‌...
தமிழகம்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நினைவேந்தல் நிகழ்வின் பகுதியாக, மக்கள் நெஞ்சில் நிறைந்திருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில், இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் நாணயத்தை வெளியிட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் 18 ஆகஸ்ட் 2024 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் பெற்றுக் கொண்டார். அதில் ஒரு நாணயத்தை, திமுக செயல் உறுப்பினர்களான ஷஃபீக்...
தமிழகம்

அன்னை மீரா பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா ! என்ஐடி இயக்குநர் பங்கேற்பு !!

வேலூர் அருகே உள்ள அன்னை மீரா பொறியியல் கல்லூரியில் 8-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடந்த விழாவிற்கு கல்லூரி நிறுவன தலைவர் எஸ். இராமதாஸ் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் டி. கே. கோபி நாதன் வரவேற்றார்.  செயலாளர் மற்றும் பொருளாளர் ஜி.தாமோதிரன், டிரஸ்டி சீதாலட்சுமி, இயக்குநர்கள் ஆர். பிரசாந்த், டி. கிஷோர்குமார். டாக்டர் டி. அரவிந்த் ஆகியோர் பேசினர். சிறப்பு விருந்தினரை கல்லூரி துணை முதல்வர்...
தமிழகம்

காங்கேயநல்லூரில் வாரியார் சுவாமியின் ஜெயந்தியை முன்னிட்டு ஞான திருவளாகத்.தில் அதிமுக சார்பில் மரியாதை !!

வேலூர் அடுத்த காட்பாடி காங்கேயநல்லூரில் திருமுருககிருபானந்தவாரியார் ஞான திரு வளாகத்தில் 119-வது ஜெயந்தியை முன்னிட்டு அவரின் சிலைக்கு வேலூர் அதிமுக மாநகர செயலாளர் அப்பு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் பகுதி செயலாளர்கள் நாராயணன், ஜனார்த்தனன், அதிமுக வேலூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ரமேஷ், வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து தலைவர் ராகேஷ், வட்ட செயலாளர்கள், மகளிர் அணியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

காட்பாடி காங்கேயநல்லூரில் வாரியார் சுவாமியின் ஜெயந்தியை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அன்னதானம் !!

வேலூர் அடுத்த காட்பாடி காங்கேயநெல்லூரில் திருமுருககிருபானந்தவாரியாரின் 119-வது ஜெயந்தியை முன்னிட்டு அங்குள்ள ஞானதிரு வளாகத்தில் அமைந்துள்ள அவரின் திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆட்சியர் சுப்புலெட்சுமி, செய்தி தொடர்பு துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதானத்தை பக்தர்களுக்கு வழங்கினார். எம்.எல். ஏ. கார்த்திகேயன், மேயர் சுஜாதா, துணைமேயர் சுனில்குமார், மண்டல தலைவர் புஷ்பலதா. மாநகராட்சி ஆணையர், உதவி ஆணையர், சுகாதார அலுவலர் சிவக்குமார், வேலூர் செய்தி துறை...
தமிழகம்

கேப்டன் அவர்களின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு லியாகத் அலி கான் விடுத்த வாழ்த்து செய்தி

திரைப்பட எழுத்தாளர், இயக்குனர் லியாகத் அலி கான் அவர்கள் புரட்சி கலைஞர், கருப்பு எம். ஜி.ஆர், கேப்டன் அவர்களின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு விடுத்த வாழ்த்து செய்தி. https://youtu.be/kpmixDrnp3M?si=AtZF9BheKY_m-syg...
1 9 10 11 12 13 583
Page 11 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!