செய்திகள்

தமிழகம்

வேலூர் அடுத்த புது வசூர் முருகன் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பால்குட ஊர்வலம்

வேலூர் அடுத்த புது வசூர் ஸ்ரீ தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர் திருக்கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து...
தமிழகம்

அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா (AIVF) தேசிய பொதுச்செயலாளர் ஜெகதீசன் ஆச்சாரிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் NAAN MEDIA GROUP

அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பின் அகில இந்திய செயல் தலைவர்/தேசிய பொதுச்செயலாளர் சின்னைய்ய...
தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடி சட்டமன்ற அதிமுக வேட்பாளர் ராமு அறிமுக கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அதிமுக அமைச்சர் வீரமணி

வேலூர் மாவட்டம் காட்பாடியில் அதிமுக சார்பில் வி.ராமு, வேலூரில் எஸ்ஆர்கே அப்பு. குடியாத்தத்தில் பபிதா ஆகியோர் வரும் சட்டமன்ற தேர்தலில்...
இந்தியா

திருப்பதி – திருமலையில் பெருமாள் ஹனுமான் வாகனத்தில் வீதியுலா

திருப்பதி - திருமலையில் ஸ்ரீராமநவமியை முன்னிட்டு ஸ்ரீ எம்பெருமான் ஹனுமான் வாகனத்தில் 4 மாடவீதிகளில் வந்து அருள்பாலித்தார். கே.எம். வாரியார்...
தமிழகம்

பால புரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்களுக்கு பாராட்டு விழா

2025ஆம் ஆண்டுக்கான பால புரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்களுக்கு பாராட்டு விழா 24.3.2026 செவ்வாய் அன்று...
தமிழகம்

வேலூர் வடக்கு மாவட்ட திமுக தேர்தல் அலுவலகத்தை காட்பாடியில் திறந்துவைத்த அமைச்சர் துரைமுருகன்

வேலூர் அடுத்த காட்பாடியில் வேலூர் வடக்கு மாவட்ட திமுக தேர்தல் அலுவலகத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்துவைத்து பேசினார்.  இதில்...
தமிழகம்

ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம் சார்பாக கும்பகோணம் காந்தி பூங்காவில் நடைபெற்ற சமய நல்லிணக்க ஒன்று கூடல்

போர் இல்லா உலகம் அமைய வேண்டும். ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம் சார்பாக கும்பகோணம் காந்தி பூங்காவில் நடைபெற்ற அமைதி பதாகை...
தமிழகம்

வள்ளிமலை மற்றும் இரத்தினகிரி முருகன் கோயில்களில் மாசி மாத கிருத்திகை முன்னிட்டு வள்ளிதெய்வானையுடன் அருள்பாலித்த ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் மாசி மாத கிருத்திகை முன்னிட்டு காலையில் வள்ளிதெய்வானை சமேத...
தமிழகம்

இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் கோயிலில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை சுவாமியின் 59 -வது மெய்ஞானத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்

வேலூர் மாவட்ட எல்லையில் இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் திருக்கோயில் உள்ளது.இதை புணரமைத்து கோயிலை கட்டி காத்து வருபவர் பாலமுருகன் அடிமை சுவாமிகள்....
தமிழகம்

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் கன்னட உறவுகள் சிறப்புக் கருத்தரங்கம்

தமிழ்ப் பல்கலைக்கழகம் இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி தமிழ் ஒப்பிலக்கியக் கழகம் ஆகிய இணைந்து நடத்திய 'தமிழ் கன்னட...
1 8 9 10 11 12 707
Page 10 of 707

Right Click & View Source is disabled.

error: Content is protected !!