தமிழகம்

தமிழகம்

சோழவந்தானில் இரவு முழுவதும் கனமழை.. பேரூராட்சி சார்பில் பேரிடர் கால மீட்பு பணி..

மதுரை மாவட்டம் சோழவந்தானில் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்தது தமிழகத்தில்.வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி முழுவதும் கனமழை பெய்தது....
செய்திகள்தமிழகம்

மதுரையில் சாக்கு பையை போர்த்திகொண்டு போதையில் இரு சக்கர வாகனத்தை திருடி செல்லும் நூதன திருடர்கள்: சிசிடிவி காட்சி வெளியீடு..

மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் திருப்பதி. இவர் அதே பகுதியில் பலசரக்கு கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று இரவு தனது வீட்டின் முன்பாக இரு சக்கர வாகனத்தை நிறுத்திவைத்துவிட்டு தூங்க சென்றவர் காலையில் எழுந்து பார்த்தபோது டூவீலர் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே கீரைத்துறை காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் திருப்பதியின் வீட்டின் அருகே வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணையை துவக்கினர். அந்த CCTV காட்சியில் சாக்குப்பையை போர்த்திகொண்டு இருவர் மதுபோதையில் தள்ளாடியபடி திருப்பதியின் இரு சக்கர வாகனத்தை திருடி செல்லும் காட்சி பதிவாகியுள்ளளது. அந்த காட்சிகளின் அடிப்படையில் திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர். மளிகை கடை வியாபாரியின் டூவீலரை சாக்கு பையால் தன்னை மறைத்து நூதன முறையில் திருடிசென்ற சிசிடிவி...
செய்திகள்தமிழகம்

பள்ளி வளாகத்தில் பூமி பூஜை.. எம்.பி பங்கேற்பு..0

அலங்காநல்லூர் அருகே பள்ளி வளாகத்தில் நடைபெற்ற  பூமி பூஜையில் சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ கலந்து கொண்டார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் வலையபட்டி ஊராட்சியில்...
செய்திகள்தமிழகம்

ஸ்ரீரங்கம் கோவிலில் ஆகம வீதியை மீறிய அதிகாரியை கண்டித்து, சென்னையில் ஆர்ப்பாட்டம்… திருவில்லிபுத்தூரில் ஜீயர் அறிவிப்பு…..

திருவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் ஸ்ரீஆண்டாள் கோவில், சடகோபராமானுஜ ஜீயர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கூறும்போது, தற்போதைய தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக அறநிலையத்துறை...
செய்திகள்தமிழகம்

விருதுநகரில், மனைவி உட்பட அவரது குடும்பத்தினர் 4 பேர் தற்கொலைக்கு காரணமான கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை…..

திருவில்லிபுத்தூர் : விருதுநகர் பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி (27). இவரது மனைவி புஷ்பவல்லி (25). கடந்த 2011ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. சிறிது...
செய்திகள்தமிழகம்

திண்டுக்கல் அரசு மருத்துவமணை மருத்துவகல்லூரியில் தேசிய தன்னார்வ இரத்த கொடையாளர் தின விழா!

திண்டுக்கல் அரசு மருத்துவமணை மருத்துவகல்லூரியில் தேசிய தன்னார்வ இரத்த கொடையாளர் தின விழா போராசிரியர் Dr.S.R.வீரமணி, M.D., D.M., மருத்துவகல்லூரி கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் அதிகமாக இரத்ததானம் செய்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்திற்க்கு கவுரவிக்கும் வகையில் தமுமுக மாவட்ட தலைவர் கா.ஷேக் பரீத் அவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. உடன் மாநகர தலைவர் M.யாசர் அராபஃத், மாநகர செயலாளர் I.யாசர் அராபஃத், மற்றும் அப்துல் ரஹ்மான், முன்னால் மருத்துவசேவையணி நிர்வாகிகள் காதர், ஷேக் அலாவுதீன், IPP பொறுப்பாளர் ஹக்கீம், ஊடகப்பிரிவு மண்டல செயலாளர் ஷாகுல், மனிதநேய ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் மூஜிப், அங்கீஸ்வரன், கார்த்தி, ஆண்டிச்சாமி, பொண்ணுச்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.செய்தியாளர் வி காளமேகம்...
செய்திகள்செய்திகள்தமிழகம்

மதுரை மாநகரில் நத்தம் சாலை மேம்பாலக் கட்டுமானப்பணிகள் காரணமாக போக்குவரத்து வழிதடங்களில் மாற்றம்..

மதுரை மாநகரில் நத்தம் சாலை மேம்பாலக் கட்டுமானப்பணிகள் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளுக்காக போக்குவரத்தில் சில மாறுதல்கள் செய்யப்பட்டது. மேம்பால கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த...
செய்திகள்தமிழகம்

கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய வந்த பாஜாகவினர்.. இனிப்பை கொடுத்து விடுதலையை கொண்டாடினர்..

பாஜக தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து அவனியாபுரத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய வந்த பாஜகவினர் அண்ணாமலை விடுதலை ஆன செய்தி வந்தவுடன் இனிப்பு வழங்கி கொண்டாடினர் சென்னையில்...
தமிழகம்

சிவகாசி பகுதிகளில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதிகளில், வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படும் இடையூறுகளை எதிர்கொள்ளும் வகையில், முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கைகளில் சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் ஈடுபட்டனர். இன்று காலை, நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் குழுவினர் நமஸ்கரித்தான்பட்டி, மானகசேரி பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில், வெள்ளம் ஏற்படும் காலங்களில் பொதுமக்களை பத்திரமாக மீட்பது குறித்து ஒத்திகையில் ஈடுபட்டனர். மேலும் மழை காலங்களில் நீர் நிலைகளில் ஆபத்தான வகைகளில் விளையாட வேண்டாம் என்று அந்தப்பகுதி மக்களிடம் வலியுறுத்தி கூறினர். நீர் நிலைகளில் யாரேனும் சிக்கிக் கொண்டால், உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து ஆபத்தில் சிக்கியிருப்பவர்களை பத்திரமாக மீட்பார்கள் என்று கூறினர். தொடர்ந்து சிவகாசியின் பல்வேறு பகுதிகளிலும் மீட்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது....
தமிழகம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு

தமிழக ஆளுநர் ரவி உளறல்வாதி அவர். சனாதான சக்தி என .இந்துத்துவ பிரச்சாரம் செய்கிறார். கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உண்மை குற்றவாளிகை 24 மணி நேரத்தில் கண்டுபிடித்த தமிழக காவல்துறை- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னையில் இருந்து விமானம் மூலம் வந்த மதிமுக பொதுச்சாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு கோவைகுண்டு வெடிப்பு சம்பவம் குறித்த கேள்விக்கு உலகத்தில். பல்வேறு நாடுகளில் இப்படிபட்ட சம்பவங்கள் நடைபெறுகின்றன. துல்லிய அறிவும், கண்டுபிடிப்பும் கொண்டிருக்ககூடிய நாடுகளில் நடைபெறுகிறது. என்றால் அங்கே உளவுத்துறை கெட்டுவிட்டது. கடமை தவறிவிட்டது. என்று சொல்லமுடியுமா? முதலமைச்சர் உடனடியாக மின்னல் வேகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு, கூடுதல் டிஜிபி தாமரை கண்ணன் கோவைக்கு அனுப்பி அடையாளம் தெரியாமல் கருகி இருந்த உடலை வைத்து இவர்தான் சம்பத்தப்பட்ட நபர் என கண்டுபிடித்து வீட்டில் போய் ஆதாரங்களை தேடி...
1 457 458 459 460 461 556
Page 459 of 556

Right Click & View Source is disabled.

error: Content is protected !!