சோழவந்தானில் இரவு முழுவதும் கனமழை.. பேரூராட்சி சார்பில் பேரிடர் கால மீட்பு பணி..
மதுரை மாவட்டம் சோழவந்தானில் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்தது தமிழகத்தில்.வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி முழுவதும் கனமழை பெய்தது....






