சிறைக்கைதிகளால் தாயாரித்து விற்பனைக்கு வந்துள்ள தீபாவளி பட்சணங்களுக்கு அமோக வரவேற்பு
தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் மதுரையில் இனிப்பு கார பலகாரம் விற்பனை வெகு ஜோராக நடைபெற்று வரும் நிலையில், மதுரை மத்திய சிறையிலும் தீபாவளி பட்சணங்கள் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. மதுரை மத்திய சிறையில் உள்ள சிறை கைதிகளா மதுரை மத்திய சிறையில் சமையலறையில் தயாரிக்கப்பட்டு பேக் செய்து மதுரை மத்திய சிறை வெளியில் உள்ள சிறை அங்காடியில் ஜோராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஏராளமான பொதுமக்கள் அதனை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். தொடர்ந்து சிறிய ஸ்வீட் பாக்ஸ் 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்...
