சிவகாசியில், வீட்டின் கதவை உடைத்து வெள்ளிப் பொருட்கள் திருட்டு…..
சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி என்.பி.எஸ்.எஸ். நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (54). சொந்தமாக வியாபாரம் செய்து வருகிறார். செந்தில்குமார் தனது குடும்பத்தினருடன் நேற்று மதுரைக்கு சென்றிருந்தார்....










