தமிழகம்

தமிழகம்

மதுரை மாநகராட்சியின் 100வது வார்டு பகுதியில் மந்தமான சுகாதார பணிகளால் நோய் தொற்று பரவும் அபாயம்.

அவனியாபுரம் பிரசன்னா காலனி பகுதியில் மலைபோல் தேங்கிய குப்பை சுகாதார சீர்கேடார் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் அவதி மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அவனியாபுரம் 100 வது வார்டு...
தமிழகம்

அய்யலூரில் கொடிகட்டி பறக்கும் சட்டவிரோத போலி மது விற்பனைக்கு முடிவு கட்டப்போவது யார்? பொங்கும் பொது மக்கள்! புலம்பும் சமூக ஆர்வலர்கள்!

மக்களுக்கு தீமை விளைவிக்கும் எந்த விசயத்தையும் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். இல்லையேல் அது புற்றுநோய் போல புரையோடி இந்த சமூகத்தையே பாழ்படுத்தி விடும். அதிலும் கள்ளச் சாராயம்...
தமிழகம்

கெங்கவல்லியில் மது விற்ற 4பேர் கைது

கெங்கவல்லி சுற்றுவட்டாரத்தில் அரசு மதுபானங்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட எஸ்பி ஸ்ரீ அபிநவுக்கு தகவல் கிடைத்தது, இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் கெங்கவல்லி எஸ்ஐ...
தமிழகம்

கப்பலோட்டிய தமிழன் வ உ சி நினைவு நாள் பாஜக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. அவர்களின் 86வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அவனியாபுரத்தில் உள்ள வ உ சி சிலைக்கு பாஜக சார்பில் மாலையணிவித்து...
தமிழகம்

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு,மதுரை மாவட்டத்தில் போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்

மதுரை மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு M.சத்திரப்பட்டி  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காஞ்சாரம்பேட்டை மற்றும் மீனாட்சிபுரம் அருகே  காவல் நிலைய...
தமிழகம்

கேரளா அரசின் டிஜிட்டல் ரீ சர்வே மூலம் தமிழகத்தின் எல்லைகள் பறிபோவதை மீட்டெடுக்க தமிழக அரசு முன் வருமா – சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஆதாரத்துடன் குற்றச்சாட்டு

எடப்பாடியார் வழிகாட்டுதலோடு முக்கிய கோரிக்கையை தூங்கிக் கொண்டிருக்கின்ற திமுக அரசை தட்டி எழுப்புகிற இந்த கோரிக்கையை முன்வைக்கின்றோம். கேரள அரசின் டிஜிட்டல் மறு நில அளவீடு சர்வே...
தமிழகம்

சிவகாசி அருகே, கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. சிலைக்கு, முன்னாள் அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பகுதியில், சுதந்திர போராட்ட வீரர், செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. மேற்கு மாவட்ட...
தமிழகம்

திருவில்லிபுத்தூர் அருகே, உடல்நலம் பாதிக்கப்பட்ட வாலிபர் தற்கொலை

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள காடனேரி பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி (51). இவரது மகன் முத்து (24). இவர் முதுகலை பட்டம் பெற்றிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு...
Uncategorizedதமிழகம்

சாத்தூர் அருகே, பெண்ணிடம் ஏ.டி.எம். கார்டை வாங்கி ஏமாற்றி, 34 ஆயிரம் ரூபாய் திருட்டு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள அமீர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமலட்சுமி (45). கூலி வேலை பார்த்து வரும் இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சாத்தூரில் உள்ள...
தமிழகம்

திருவில்லிபுத்தூரில், வெறிநாய் கடித்து 20 பேர் காயம்

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் பகுதியில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிந்து வருகின்றன. சாலைகளில் நாய்கள் ஓடித்திரிவதால் நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த சிரமம்...
1 443 444 445 446 447 556
Page 445 of 556

Right Click & View Source is disabled.

error: Content is protected !!