தமிழகம்

தமிழகம்

கீழக்கரை தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் வாந்தி, மயக்கம்?

கீழக்கரையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சின்ன மாயாகுளம் பகுதியில் தனியார் பொறியியல்...
தமிழகம்

வாடிப்பட்டியில் பாஜக சார்பில் பால் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலுக்கு இணங்க பால் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் வாசுதேவன் தலைமை வகித்தார்....
தமிழகம்

சோழவந்தான் அருகே.திருவாலவாய நல்லூர் ஊராட்சியில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் திருவாளவாயநல்லூர் ஊராட்சியில் தனி வார்டுகளில் உள்ள பட்டியல் இன தெருகளில் குப்பை அதிக அளவில் தேங்கியுள்ளது. கழிவு நீர் தெருக்களில் ஓடுகிறது....
தமிழகம்

உசிலம்பட்டியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பால் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் திமுக அரசின் பால் விலை உயர்வை கண்டித்தும் பொது மக்களின் வயிற்றில் அடிக்கும் நோக்கத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்தும் பாரதிய ஜனதா...
தமிழகம்

சோழவந்தான் எம் வி எம் கலைவாணி பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது

மதுரை மாவட்டம் சோழவந்தான் வாடிப்பட்டி சாலையில் உள்ள எம் வி எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. குழந்தைகளுக்கான பேச்சுப்போட்டி, கவிதை...
தமிழகம்

மதுரை சோழவந்தான் அருகே ஊத்துக்குளி கிராமத்தில் கனமழைக்கு மேற்கூரை இடிந்து சேதம் நிவாரணம் வழங்க கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சி ஊத்துக்குளி கிராமத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமாகியுள்ளது....
தமிழகம்

சோழவந்தான் அருகே வெங்கடேசன்.எம்எல்ஏ தலைமையில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட விழா.பூமி பூஜை

சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மன்னாடிமங்கலம் கண்ணுடையாள்புறம் கிராமத்தில் ரூ.35 லட்சம் ரூபாய் பணிகளை எம்.எல்.ஏ வெங்கடேசன் துவக்கி வைத்தார். இதன்படி மன்னாடி மங்கலம் ஊராட்சி...
தமிழகம்

ராமநாதபுரம் சேதுபதி அரசு கல்லூரியில் மாணவர் தின விழா

ராமநாதபுரம் சேதுபதி அரசு கலை கல்லூரியில் நடந்த சர்வதேச மாணவர் தின போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ராமநாதபுரம் சேதுபதி அரசு கலை கல்லூரி இனளஞர்...
தமிழகம்

பனை பொம்மைகள் தயாரிப்பு மற்றும் பனை மரத்துடன் குழந்தைகள் கலந்துரையாடல்

மதுரை மாவட்டம் எல்கேபி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் பனை பொம்மைகள் தயாரிப்பு மற்றும் பனை மரத்துடன் குழந்தைகள் கலந்துரையாடல் மிகவும் நடைபெற்றது.., மேலும் இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த...
தமிழகம்

உசிலம்பட்டியில் மழையினால் சாலையில் ஏற்ப்பட்ட பள்ளங்களை தானே சரி செய்த போலிசார்

வளி மண்டல சுழற்ச்சியின் காரணமாக தமிழகம் முழுவதும் கன மழை பெய்து வருகின்றது.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டிப் பகுதியில் கடந்த 5 நாட்களாக பரவலாக மழை பெய்து...
1 440 441 442 443 444 545
Page 442 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!