தமிழகம்

தமிழகம்

மதுரை சீடு மற்றும் சேவாலயத்தில் நடைபெற்ற குழந்தைகள் தின விழா

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் முனைவர் ஹரிபாபு அவர்கள் 10,11,12 வகுப்பு மாணவர்களுக்காக தமிழோடு விளையாடு என்று தலைப்பில் தமிழில் வார்த்தை விளையாட்டுக்கள் கற்று...
தமிழகம்

உசிலம்பட்டியில் பள்ளிக்குழந்தைகளின் வீட்டில் உபயோகப்படாத பயனற்ற பொருட்களை வைத்து பயனுள்ள கலைப்பொருட்கள் செய்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் என்ற திட்டம் தமிழ்நாடு முழுவதும் பேரூராட்சி ஊராட்சி நகராட்சி மாநகராட்சி பணியாளர்கள் மூலம் பொதுமக்கள் மாணவர்கள் சமுதாய பிரமுகர்கள் அனைவரும் ஒன்று...
தமிழகம்

சோழவந்தானில் மோசமான சாலையால் விவசாயிகள் வாகன ஓட்டிகள் கடும் அவதி சீரமைக்க கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் முள்ளை ஆற்றங்கரையில் பசும்பொன் நகர் முதல் மேட்டுமடை செல்லும் குறுக்கு சாலை வரை போடப்பட்ட மோசமான சாலையால் பொதுமக்கள் விவசாயிகள் மற்றும் வாகன...
தமிழகம்

சோழவந்தானில் பாஜக சார்பில் பால் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மதுரை கிழக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு மண்டல் பாஜக சார்பாக பால் விலை உயர்வை கண்டித்து சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோவில் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்டல்...
தமிழகம்

சிவகாசி சிவன் கோவிலில், பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமி - ஸ்ரீவிசாலாட்சி அம்மன் வீற்றிருக்கும் சிவன் கோவிலில், இன்று தேய்பிறை அஷ்டமி நாளை முன்னிட்டு, பைரவர் சுவாமிக்கு...
தமிழகம்

அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயில் கார்த்திகை மாதம் நடைபெறும் திருவிழாக்கள் தொடர்பான செய்திக்குறிப்பு

அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சொக்கநாதப்பெருமானே (இறைவனே) பல்வேறு அவதாரமெடுத்து 64 திருவிளையாடல்கள் புரிந்த புராதானமான புண்ணிய ஸ்தலமாகும். அருளாளர் நால்வரால் பாடல்பெற்றதும் புதனுக்கு அதிபதியாக விளங்கும்...
தமிழகம்

சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , காட்டாம்பூர் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை, தொடங்கி வைத்து, கால்நடைப் பராமரிப்புத்துறை, பால்வளத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை...
தமிழகம்

சிவகாசியைச் சேர்ந்த முதியவருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை – போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (59). கூலி வேலை பார்த்து வரும் இவர், கடந்த 2019ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது...
தமிழகம்

சிவகாசியில், ‘மார்பக ஊடு கதிர் கருவி’ ஸ்கேன் சென்டரை, மாநகராட்சி மேயர் துவக்கி வைத்தார்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பிரபலமான தனியார் ஸ்கேன் சென்டர் இயங்கி வருகிறது. இந்த ஸ்கேன் சென்டரில், நவீன தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் கூடிய...
1 438 439 440 441 442 545
Page 440 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!