தமிழகம்

தமிழகம்

விபத்தில் பட்டாபிராம் காவல் நிலைய மகளிர் உதவி ஆய்வாளர் மெர்சி பரிதாபம்

சென்னை அடுத்த பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக மெர்சி (35) பணிபுரிந்து திருநின்றவூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். திருத்தணி ஒன்றியம் ஆர்.எஸ்.மங்காபுரம் கிராமத்தில் உள்ளதாய்வீட்டிற்கு...
தமிழகம்

அறிவியல் கழகம் நிறைவு விழா

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி அறிவியல் கழகம் நிறைவு விழா 17.03.2025 அன்று நடைபெற்றது. கல்லூரி துணைமுதல்வர் முஸ்தாக் அகமது கான் வரவேற்றார்....
தமிழகம்

இரத்தினகிரி பாலமுருகன் மெய்ஞ்ஞான விழாவில் பங்கேற்ற ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக செயலாளர் சுகுமார்

இராணிப்பேட்டை மாவட்ட அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் சுகுமார் இரத்தினகிரி முருகன் கோயில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகன் அடிமையின் 58 -வது மெய்ஞ்ஞான விழாவில் கலந்துகொண்டு வாழ்த்து...
தமிழகம்

வேலூர் அடுத்த இரத்தினகிரி பாலமுருகன் திருக்கோயிலில் பாலமுருகனடிமை சுவாமியின் மெய்ஞ்ஞான விழா முன்னிட்டு அன்னதானம் !!

வேலூர் அருகே உள்ள இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் திருக்கோயிலின் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமையின் 58 -வது மெய்ஞ்ஞானம் பெற்ற விழா கோயிலில் நடந்தது.  காலையில் மலைமீது வீற்றிருக்கும் முருகன்,...
தமிழகம்

பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேஷன் சார்பில் விருது வழங்கும் விழா

நாகர்கோவில் :  சமூக சிந்தனையோடு செயலாற்றக்கூடிய பல்வேறு துறைகளைச் சார்ந்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நாகர்கோவில் எஸ் கே எம் ஹாலில் வைத்து நடைபெற்றது. பிரண்ட்ஸ்...
தமிழகம்

பேரூர் ஆதீனத்தில் துவங்கிய “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” திட்டம் : தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்த இலக்கு

பேரூர் ஆதீனத்தின் 24-ஆவது குரு மகாசன்னிதானம் தெய்வத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் வழிகாட்டுதலில் “ஒரு கிராமம்...
தமிழகம்

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாக்காளர்கள் மற்றும் வாக்குசாவடிகள் குறித்த அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் சுப்புலெட்சுமி ஆலோசனை...
தமிழகம்

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கும் வெறி நாய்கடித்த ஒன்றரை வயது குழந்தை !!

திருவள்ளூவர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள ஆர்.கே.பேட்டை கிராமத்தில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டு இருந்த ஒன்றரை வயது குழந்தையை தெருநாய் ஒன்று கடித்தது.பலத்த காயம் அடைந்த...
தமிழகம்

மதுரை திருப்பரங்குன்றத்தில் முருகன் – தெய்வானையுடன் திருக்கல்யாண வைபவம்.

உலக புகழ்பெற்ற ஆறு பாடவீடுகளில் முதல் வீடாக தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல்பெற்ற பாண்டியநாட்டு திருத்தலங்களில் ஒன்றான மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்ற (குடைவரைக் கோயில்) ஸ்ரீ...
தமிழகம்

இயற்பியல் கருத்தரங்கம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, இயற்பியல் துறை சார்பாக 14.03.2025 அன்று இந்தியா காலநிலை அறிவியலை எதிர்த்து போராடுமா? என்னும் தலைப்பில் விழிப்புணர்வு...
1 2 3 4 5 6 492
Page 4 of 492
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!