தமிழகம்

தமிழகம்

ராஜபாளையம் அருகே, பிளஸ்-1 மாணவி திடீர் மாயம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குட்டிராஜா (42). இவரது மகள் வளர்மதி (16). இவர் ராஜபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு...
தமிழகம்

மலைமேல் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு “மகாதீபம்” ஏற்றப்பட்டது

3 அடி உயர செப்பு கொப்பரையில் 300 லிட்டர் நெய், 150 மீட்டர் காடா துணி, 5 கிலோ கற்பூரம் ஆகியவை கொண்டு "மகா தீபம்" தயார். தமிழ்...
தமிழகம்

மதுரையில் திருக்கார்த்திகையை முன்னிட்டு கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கும், சாலையோர வாசிகளுக்கும் உணவு வழங்கி வரும் மதுரை அட்சய பாத்திரம் நிறுவனத்திற்கு குவியும் பாராட்டுக்கள்

மதுரை அட்சய பாத்திரம் டிரஸ்ட் சார்பில் கொரோனா நோய்தொற்று ஆரம்பித்த நாளிலிருந்து சாலையோர வாசிகள் மற்றும் வறியோருக்கு, இயலாதோருக்கு மதுரையின் அட்சயபாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு...
தமிழகம்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு; பொற்றாமரை குளத்தில் லட்ச தீபம்

உலகபுகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு கோயிலில் லட்சதீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து கோயில் வளாகம் முழுவதும் அகல் விளக்குகளால் ஜொலித்தது. மதுரை மீனாட்சி அம்மன்...
தமிழகம்

புல்லந்தையில் அம்பேத்கர் சிலைக்கு பாஜக மரியாதை

இந்திய அரசியலமைப்பு மேதை அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி, பாஜக சார்பில் ராமநாதபுரம் அருகே புல்லந்தையில் உள்ள டாக்டர் அம்பேத்கரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை...
தமிழகம்

திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி தரும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஸ்ரதிரு அண்ணாமலையார்கோவிலில் விடியற்காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. மலை உச்சிக்கு நேற்று கொண்டு செல்லப்பட்ட 5 1/2...
தமிழகம்

அம்பேத்கரின் 66 வது நினைவு நாள் .திமுக சார்பாக மாலை அணிவித்து மரியாதை

சட்ட மாமேதை அம்பேத்கரின் 66 வது நினைவு நாளை முன்னிட்டு அலங்காநல்லூர் அருகே பெரிய ஊர்சேரியில் உள்ள அவரது சிலைக்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமையில்...
தமிழகம்

அம்பேத்கரின் 66 வது நினைவு நாள் . அதிமுக ஓபிஎஸ் அணிசார்பாக மாலை அணிவித்து மரியாதை

சட்ட மாமேதை அம்பேத்கரின் 66 வது நினைவு நாளை முன்னிட்டு அலங்காநல்லூர் அருகே பெரிய ஊர்சேரியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக ஓபிஎஸ் அணி சார்பாக மதுரை...
தமிழகம்

பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டு கோவில் காளைகள் திருட்டு – போலீஸ் தீவிர விசாரணை

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள முடுவார்பட்டி கிராமத்தில் ஸ்ரீ மஞ்சமலை சுவாமி கோவில் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட கோவில் ஜல்லிக்கட்டு காளை, மற்றும் அதே ஊரில் உள்ள சிவனாண்டி என்பவரின் காளை, கோடாங்கிபட்டி கிராமத்தில் சரவணன் என்பவரின் ஜல்லிக்கட்டு காளை உட்பட 3 காளைகள் வெவ்வேறு இடங்களில் ஒரே நாள் இரவில் காணாமல் போனது. தைப்பொங்கல் என்றாலே நாம் அனைவருக்கும் நினைவில் வருவது உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி தான். இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்கள் தங்களது காளைகளை இப்பொழுதிலிருந்தே களத்தில் இறங்கி வீறு கொண்டு விளையாட தயார்படுத்தி வருகின்றனர். இப்பகுதியில் ஜல்லிக்கட்டு காளைகளை தங்களது வீட்டில் ஒரு பிள்ளையாக வளர்த்து தெய்வமாக வணங்கி பராமரித்து வருகின்றனர். இந்த நிலையில் உலகப் புகழ்பெற்ற...
தமிழகம்

மதுரை விமான நிலையத்திற்குள் (ஏர் கன்) எனப்படும் பொம்மை துப்பாக்கி கொண்டு வந்த வாலிபரிடம் போலீஸார் விசாரணை

மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக இன்று காலை 9 மணி அளவில் காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரின் மகன் நிர்மல் பிரபு (வயது...
1 385 386 387 388 389 545
Page 387 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!