தமிழகம்

தமிழகம்

தொண்டி அருகே ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் – போலீசார் தீவிர விசாரணை

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே பாசிபட்டினம் தெற்கு கடற்கரை பகுதியில் காவல் ஆய்வாளர்கள் கனகராஜ், மாரியப்பன் ஆகியோர் தலைமையில் மரைன் மற்றும் கியூ பிரிவு போலீசார் இன்று மாலை திடீர் சோதனை நடத்தினர். அங்குள்ள ஆற்றுவாய் மணலில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட ஜெலட்டின் குச்சிகளை கைப்பற்றினர். விசாரணையில் அங்குள்ள கடலில் சட்ட விரோத மீன் பிடியில் ஜெலட்டின் குச்சிகளை பயன்படுத்த பதுக்கி வைத்திருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.  இது தொடர்பாக தொண்டியை சேர்ந்த 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதனால் தொண்டி, பாசிபட்டினம் கடற்பகுதிகளில் பரபரப்பு நிலவியது. செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்...
தமிழகம்

முன்னாள் படைவீரர்களுக்கு அரசு நலத்திட்ட உதவி

முன்னாள் படைவீரர் நலத்துறை மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்...
தமிழகம்

காட்பாடி அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் மகள்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி ரயில்நிலையம் அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.  இது குறித்து...
தமிழகம்

சதுரகிரிமலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், பிரசித்திபெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் உள்ளது. இந்த மலைக் கோவிலுக்கு ஒவ்வொரு பிரதோஷம் நாளிலிருந்து...
தமிழகம்

திருவில்லிபுத்தூர் அருகே, எண்ணெய் குடோனில் திடீர் தீ விபத்து

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள முத்துலிங்காபுரம் பகுதியில், அசோக் என்பவருக்கு சொந்தமான எண்ணெய் இருப்பு வைக்கும் குடோன் உள்ளது. இங்கு பிரபல நிறுவனங்களிலிருந்து எண்ணெய்யை மொத்தமாக வாங்கி,...
தமிழகம்

அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி சிந்தாமணி பகுதியில் போலீசாரை டூவீலரில் வந்த வாலிபர்கள் இடையூறு செய்த வாகனங்கள் 3 பறிமுதல் மேலும் 12 வாகனங்களை போலீசார் தேடி வருகின்றனர்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள சிந்தாமணி பகுதியில் நேற்று போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு அந்த பகுதியை...
தமிழகம்

ராமநாதபுரம் மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகள்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் ராமநாதபுரம் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் ராமநாதபுரம் நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று தொடங்கியது.  ராமநாதபுரம் மாவட்டத்தில் உள் அனைத்து அரசு...
தமிழகம்

திருப்பரங்குன்றம் (அதிமுக )சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பாவிடம் மதுரை மாநகராட்சி 95 வது வார்டு (திமுக) மாமன்ற உறுப்பினர். இந்திராகாந்தி 95வது வார்டு பகுதியில் அடிப்படை வசதி செய்து தர கோரிக்கை.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் (அதிமுக) ராஜன்செல்லப்பாவிடம் மதுரை மாநகராட்சி 95 வார்டு மாமன்ற உறுப்பினர் (திமுக) இந்திரகாந்தி செளபாக்கியா நகர் பகுதியில் தேங்கும் மழை நீரை வெளியேற்றி...
தமிழகம்

கடந்த 10 மாதத்தில் கடலில் விடப்பட்ட 33.44 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள் விஞ்ஞானி தகவல்

பொரிப்பகங்களில் வளர்த்த 33.44 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள் கடந்த 10 மாதத்தில் கடலில் விடப்பட்டுள்ளன விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.  மன்னார் வளைகுடா, பாக் ஜல சந்தி...
1 382 383 384 385 386 545
Page 384 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!