கேஒய்சி பதிவேற்றிய கல்லூரி மாணவிகள்
கெங்கவல்லி வேளாண்மை துறை சார்பில் வேளாண்மை உதவி இயக்குனர் சித்ரா வேளாண்மை அலுவலர் கல்பனா சந்திரசேகர் தலைமையில் விவசாயிகளுக்காக மத்திய அரசால் வழங்கப்படும் பிரதமரின் மந்திரி கவுரவ நிதி உதவி திட்டத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கில் 2000 ரூபாய் வீதம் முன்று சம தவணைகளில் ஆண்டுக்கு 6000 நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த நிதி உதவியை பெற விவசாயிகள் இ-கேஒய்சி பதிவேற்றம் செயப்பட வேண்டும் கேஒய்சி செய்த விவசாயிகள் நிதி உதவி தொடர்ந்து வழங்கப்படவும் முகாமில் முசிறி எம் ஐ டி வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகளால் இ-கேஒய்சி பதிவேற்றம் செய்து தரப்பட்டது இது குறித்து மேலும் தகவல் பெற விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையத்தில் அணுகி பயன்பெறலாம் . செய்தியாளர்: ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம் - கெங்கவல்லி...
