தமிழகம்

தமிழகம்

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதிக்கு அதிமுகவினர் மலர் மரியாதை

அதிமுக நிறுவனரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ராமச்சந்திரனின் 37 -வது நினைவுதினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். செய்தியாளர்:...
தமிழகம்

இயேசுபெருமான் பிறந்த நன்னாளில் நாம் புதிய உலகம் படைக்க உறுதி ஏற்போம் : தேசிய முன்னேற்றக் கழகம் நிறுவன தலைவர் டாக்டர் ஜி.ஜி.சிவா கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி

அன்பும் அறமும் அநீதியை வீழ்த்தும் ஆற்றல் வாய்ந்த ஆயுதங்கள் என்பதை அமைதி வழியில் போதித்தவர் இயேசு பிரான். இயேசு பிரான் போதித்த அன்பு வழியை மக்கள் அனைவரும்...
தமிழகம்

கன்னியாகுமரியில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் கலந்தாலோசனை கூட்டம்

முக்கடலும் முத்தமிடும் கன்னியாகுமரியில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு கலெக்டர் அழகுமீனா கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிவிழா நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்துவது குறித்து தமிழ்...
தமிழகம்

விளவங்கோடு எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட் சகோதரர் சுகம் கத்பர்ட் நல்லடக்க திருப்பலி

விளவங்கோடு எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட் அவர்களின் மறைந்த சகோதரர் சுகம் கத்பர்ட் அவர்களின் நல்லடக்க திருப்பலி அசிசி வளாகத்தில் உள்ள இருதய ஆலயத்தில் வைத்து நடைபெற்றது. இதில்...
தமிழகம்

அதிமுக சார்பில் காட்பாடி பிரம்மபுரத்தில் எம்.ஜி.ஆர் நினைவு நாள் அனுசரிப்பு !!

வேலூர் அடுத்த காட்பாடி பிரம்மபுரம் கிராமத்தில் அதிமுக நிறுவுனரும் முன்னாள் தமிழக முதல்வருமான டாக்டர் எம்.ஜி.ஆரின் 37 -வது நினைவு நாள் முன்னிட்டு பிரம்மபுரம் கிராமத்தில் நடந்த...
தமிழகம்

வேலூர் மாநகர அமமுக சார்பில் எம்.ஜி.ஆர்.நினைவு நாளில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை !!

வேலூர் மாநகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அதிமுக நிறுவனரும் முன்னாள் தமிழக முதல்வருமான புரட்சிதலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 37 -வது நினைவுநாள் முன்னிட்டு காட்பாடி...
தமிழகம்

பரமக்குடியில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தாரின் 39 ஆவது ஆண்டு புத்தகக் கண்காட்சி விழா தொடக்கம்.

நேஷனல் புக் ட்ரஸ்ட் ஆப் இந்தியா நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இணைந்து நடத்தும் 39வது புத்தக கண்காட்சி துவக்க...
தமிழகம்

நாகம்பட்டி கல்லூரியில் சிறுகதை வாசிப்பும் படைப்பும் ஆறு நாட்கள் தங்கிப் பங்கேற்கும் பயிற்சிப்பட்டறை

தூத்துக்குடி மாவட்டம், நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் பொருநை இலக்கியத் திருவிழா, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், பொதுநூலக இயக்ககம் மற்றும் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் சிறுகதை...
தமிழகம்

வேலூர் அடுத்த காங்கேயநெல்லூரில் டெங்கு குறித்து மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் ஆய்வு !!

வேலூர் ஆட்சியர் மற்றும் மாநாராட்சி ஆணையர் உத்தரவுப்படி காங்கேயநெல்லூர் பகுதியில் டிபிசி பணியாளர்கள் செய்யும் பணியை மாநகர நல அலுவலர் டாக்டர் பிரதாப்குமார்மற்றும் சுகாதார அலுவலர் சிவக்குமார்...
தமிழகம்

சிரமத்தை எதிர்கொள்பவர்கள் தான் சிகரத்தை அடைவார்கள்! – கூடலூர் புனித அந்தோணியார் பள்ளி வெள்ளி விழாவில் நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் பேச்சு!!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் புனித அந்தோணியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 25வது ஆண்டு வெள்ளி விழாவும், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர்...
1 33 34 35 36 37 498
Page 35 of 498

Right Click & View Source is disabled.

error: Content is protected !!