தமிழகம்

தமிழகம்

இராணிப்பேட்டை சி.எம்.சி மருத்துவமனை நரம்பியல் அறுவை சிகிச்சை பேராசிரியர் டாக்டர் விவேக் ஜோசப் பணி நிறைவு

வேலூரை தலைமையிடமாக கொண்டு இராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத் தாக்கில் இயங்கிவரும் கிளையான சி.எம்.சி மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை பேராசிரியர் டாக்டர் விவேக் ஜோசப்பின் பணி நிறைவு...
தமிழகம்

தருமை ஆதீன மணி விழாவில் ஈஷாவுடன் இணைந்து துவங்கப்பட்ட ‘கோவில் காடுகள் திட்டம் ’

மயிலாடுதுறை : தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் 60-ஆவது மணிவிழாவை முன்னிட்டு, ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்துடன் தருமை ஆதீனம் மற்றும்...
தமிழகம்

வாணியம்பாடியில் வெளுத்த மழை பொதுமக்கள் அவதி

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் பகுதியில் மிதமான மழை பெய்தது. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் பகுதியில் வெளுத்து வாங்கியமழை

வேலூர் மாவட்டத்தின் பலபகுதிகளில் நேற்று காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் பிற்பகல் மழை வெளுத்து வாங்கியது இதன் காரணமாக மாணவர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் அவதிப்பட்டனர். செய்தியாளர்:...
தமிழகம்

குடியாத்தம் பகுதியில் 11 ஆயிரம் போதை மாத்திரை பறிமுதல் ராஜஸ்தானை சேர்ந்த வாலிபர் கைது !!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பெரும்பாடியில் கடந்த மாதம் 11-ம் தேதி குடியாத்தம் நகர காவல்துறை சோதனையில் போதை மாத்திரைகளை பயன்படுத்திய மற்றும் தொடர்பில் இருந்த 16...
தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட வேலூர் எம்.பி.கதிர் ஆனந்திற்கு வரவேற்பு !!

வேலூர் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளராக வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று முன்தினம் மாலை சென்னையிலிருந்து ரயில் மூலம் காட்பாடி வந்தார். அவருக்கு அங்கு...
தமிழகம்

தஞ்சை பெரிய கோவிலில் பெருவடையாருக்கு 1000 கிலோ அரிசி சாதத்தால் அன்னாபிஷேகம்

தஞ்சை பெரிய கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு கோயிலில் பெருவுடையாருக்கு 1000 கிலோ அரிசி சாதத்தால் அன்னாபிஷேகம் செய்யப்பட்டு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. ஏரளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்....
தமிழகம்

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்

வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரருக்கு அன்னாபிஷேகத்தை முன்னிட்டு அரிசி சாதம் மற்றும் காய் - கனிகளால் அலங்கப்பட்டு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன. ஏரளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்....
தமிழகம்

‘இன்றைய காலத்தில் உறவுகளை கொண்டாட நாம் பழகிக் கொள்ளவேண்டும்’ முனைவர் என். பத்ரி பேச்சு.

5 ம் தேதி மாலை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ‘உறவின் உன்னதம் அறிவோம்’ என்ற தலைப்பில் முனைவர் என். பத்ரி பங்குபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. உறவின்...
தமிழகம்

குடியாத்தத்தில் ரூ.1.88 கோடி மதிப்பீட்டில் புதிய சார்பதிவாளர் அலுவலகத்தை குத்து விளக்கு ஏற்றி துவக்கிவைத்த ஆட்சியர் சுப்புலெட்சுமி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா அலுவலகம் அருகில் ரூ 1.88 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சார் - பதிவாளர் அலுவலகத்தை கோட்டை அரசு நிகழ்ச்சியில் காணொலி...
1 30 31 32 33 34 563
Page 32 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!