தமிழகம்

தமிழகம்

திருவில்லிபுத்தூர் அருகே, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள, வன்னியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தீ விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. வன்னியம்பட்டி அரசு...
தமிழகம்

வலையங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள் செவிலியர்கள் சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.

தமிழர் பாரம்பரிய முறையில் டாக்டர்கள் , சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் சேலை, வேஷ்டி, சட்டை அணிந்து பொங்கல் விழா கொண்டாடினர்.  மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வலையங்குளத்தில் உள்ள...
தமிழகம்

உசிலம்பட்டி நகராட்சி சார்பில் புகை மற்றும் மாசில்லா போகிப்பண்டிகை கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தமிழர் திருநாளாம் தைத்திருநாளுக்கு முதல் நாள் போகிப்பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.இந்நாளில் வீட்;டிலிருக்கும் பipழய உபயோகமில்லாத பொருட்களை குவித்து எரிப்பது வழக்கம்.இதனால் காற்று மாசுபடுகிறது.இதனை தவிர்த்திடும் வகையில் வீட்டில்...
தமிழகம்

இளம் தலைவர் ராகுல்காந்தி.எம்பி. அவர்களின் இந்திய ஒற்றுமை நடை பயணத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் படைப்பெற்ற நிகழ்ச்சி

இளம் தலைவர் ராகுல்காந்தி.எம்பி. அவர்களின் இந்திய ஒற்றுமை நடை பயணத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம்வட்டாரம் மேல்மங்கலம் கிராமத்தில் கொடிக்கம்பம் நடுவிழா 13-01-2023 அன்று கொடியேற்றி கல்வெட்டை...
தமிழகம்

அம்மச்சியாபுரத்தில் இந்திர விழா

தேனி மாவட்டம், தேவேந்திர குல வேளாளர் உறவின் முறை மற்றும் தமிழ் பண்பாடு கலாச்சாரம் மற்றும் வரலாற்று ஆய்வு மையம் சார்பில் இந்திரவிழா நடைபெற்றது.  இந்திர விழா என்பது...
தமிழகம்

உசிலம்பட்டியில் காவல்துறை சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து தமிழக போலிசார் பல்வேறு கட்ட விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்தவகையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி போலிசார் தலைக்கவசம்...
தமிழகம்

உசிலம்பட்டியில் உச்சம் தொட்ட மல்லிகைப்பூ விலைவரத்து குறைவால் கிலோ ரூ4500 முதல் ரூ5000வரை விற்பனை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டிப் பகுதியில் நிலவி வரும் கடும் பொழிவின் காரணமாக வரத்து குறைவால் மல்லிகைப்பூவின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.நேற்று வரை ரூ2500க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப்பூ...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே குறிஞ்சி நகரில் மலைவாழ் மக்களுக்கு நீண்ட நாள் கோரிக்கையான குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்கி மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று திறந்து வைத்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்ப நாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட குறிஞ்சி நகர் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் நீண்ட நாள் கோரிக்கையாக குடியிருப்பில் மின் இணைப்பு...
தமிழகம்

அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட தமிழக ஆளுநர் R.N. ரவி வருவதை எடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை மாநகர காவல் ஆணையாளர் நரேந்திர நாயர் பார்வையிட்டார்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் தைப்பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம் .  இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடுகளை மதுரை மாநகராட்சி சார்பில் நடைபெற்று...
தமிழகம்

சிவகாசி பகுதியில், தைப்பொங்கல் திருவிழாவை வரவேற்கும் விதமாக விற்பனைக்கு குவிந்துள்ள கரும்புகள்

தைப்பொங்கல் திருநாள் வருகையை கட்டியம் கூறும் வகையில், கரும்பு விற்பனை களைகட்டத் துவங்கியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரும்பு விவசாயம் செழிப்பாக நடைபெற்று வருகிறது....
1 315 316 317 318 319 546
Page 317 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!