தமிழகம்

தமிழகம்

திருப்பரங்குன்றம் விரகனூர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு. 74வது குடியரசு தினவிழாவுடன் முன்னாள் மாணவர்கள் நல நிதி மூலம் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கு உதவும் மையம் ஏற்பாடு .

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே விரகனூர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவர் சந்திப்பு விழா நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் ஆனந்தன், துணை முதல்வர் சகாதேவன் ஆகியார் வாழ்த்துரை...
தமிழகம்

ஆண்டிபட்டி பகுதியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை ஆண்டிபட்டி பகுதியில் பொதுமக்களுக்கு பல்வேறு மீட்பு பணிகள் மற்றும் பேரிடர் கால உதவிகள் செய்து, விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்....
தமிழகம்

காட்பாடி அடுத்த மெட்டுக்குளத்தில் கிராமசபா கூட்டம், அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்பு

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மெட்டுக்குளத்தில் குடியரசு தினவிழா முன்னிட்டு கிராமசபா கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் சரவணன அனைவரையும் வரவேற்றார். மெட்டுக்குளம் ஊராட்சி மன்ற தலைவர்...
தமிழகம்

குடியரசு தின விழாவை முன்னிட்டு கெங்கவல்லி பேரூராட்சி அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது

இன்று குடியரசு தின விழாவை முன்னிட்டு கெங்கவல்லி பேரூராட்சி அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் பேரூராட்சி தலைவர் சு.லோகம்பாள் ,துணை தலைவர் மருதாம்பாள் நாகராஜ்,...
தமிழகம்

74 ஆவது குடியரசு தின விழா

இன்று 74 ஆவது குடியரசு தின விழாவையும் இளம் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம்" கல்வெட்டு திறந்து வைக்க கூடலூர் எம்பி முருகேசன் மாவட்ட...
தமிழகம்

மதுரை அருகே கிராம சபை கூட்டத்தை திட்டமிட்டு புறக்கணித்த ஊராட்சி மன்ற தலைவர் பொதுமக்கள் ஆதங்கம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட முதலைக்குளம் ஊராட்சி மன்ற தலைவராக பூங்கொடி பாண்டி என்பவர் செயல்பட்டு வருகிறார். மாவட்ட ஆட்சித் தலைவரின் அறிவுறுத்தலின்படி...
தமிழகம்

சோழவந்தான் எம் வி.எம் பள்ளியில் 74 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு பள்ளி தாளாளர் டாக்டர் மருது பாண்டியன் தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார்

74 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம் சோழவந்தான் எம் வி எம் கலைவாணி பள்ளியில் தாளாளர் லயன்.டாக்டர் எம் வி.எம் மருதுபாண்டியன் தேசிய...
தமிழகம்

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் குடியரசு தின விழா மேயர் இந்திராணி பொன்வசந்த், தேசியக்கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள்

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில், நடைபெற்ற குடியரசு தின விழாவில், மேயர் இந்திராணி பொன்வசந்த், (26.01.2023) தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்வில்,...
தமிழகம்

குடியரசு தின விழாவை முன்னிட்டு மாநகராட்சி கவுன்சிலர் திருக்குறள் புத்தகம் வழங்கியும் மற்றும் மரக்கன்றுகளை நட்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்

மதுரை மாநகராட்சி வார்டு எண் 70 துரைசாமி நகர் மக்கள் நலச் சங்கம், வேல்முருகன் நகர் மக்கள் நலச் சங்கம் மூலம் நடைபெற்ற குடியரசு தின விழாவில்...
1 299 300 301 302 303 546
Page 301 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!