தமிழகம்

தமிழகம்

உசிலம்பட்டி அருகே எழுமலையில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளி வாசலில் இன்று இப்தார் நோன்பு திறப்பு விருந்து நிகழ்ச்சி ஜமாத் தலைவரும்,...
Uncategorizedதமிழகம்

மோப்ப நாயுடன் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை சென்னைக்கு விரைந்தது – சென்னை கட்டிட விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிக்காக தீவிரம்

இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை 4வது பட்டாலினிலுருந்து சென்னை பாரிமுனை பகுதியில் 70ஆண்டு கால பழமையான 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்திற்குள்ளானது....
தமிழகம்

மதுரையில் தமிழ்நாடு நுகர்வோர் வணிக கழகத்திற்கு நெல்மூட்டை ஏற்றி வந்த லாரி சுவற்றில் மோதி விபத்து – கடுமையான போக்குவரத்து நெரிசல்

தமிழ்நாடு நுகர்வோர் வணிக கழகம் சார்பாக மாவட்டத்தில் பத்திற்கு மேற்பட்ட தனியார் ரைஸ் மில்களுக்கு நியாய விலை கடைகளுக்கு வழங்கக்கூடிய நெல் மூட்டைகளை அரிசியாக அரைக்க ஒப்பந்தம்...
தமிழகம்

உசிலம்பட்டி கிளை சிறை கைதிகளுக்கு தாங்கள் சேமித்து வைத்த பணத்தின் மூலம் புத்தகங்கள் வாங்கி அன்பளிப்பாக அளித்த மாணவ மாணவிகளுக்கு பாராட்டு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் கிளை சிறைச்சாலை அமைந்துள்ளது இங்கிருக்கும் கைதிகளின் மனப்பான்மையை மாற்றும் விதத்தில் இங்கு இருக்கும் சில கைதிகளுக்கு கைதிகளை பார்க்க வரும்...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி சத்துவாச்சாரி 26-வது அதிமுக வட்ட கழகத்தின் சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு

வேலூர் மாநகராட்சி சத்துவாச்சாரி 26-வது அதிமுக வட்ட கழகத்தின் சார்பில் ஆர்டிஓ சாலையில் வேலூர் மாவட்ட மாநகர அதிமுக செயலாளர் எஸ்ஆர்கே அப்பு தலைமையில் கொடி ஏற்றி...
தமிழகம்

பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொந்தரவு பேராசிரியர் கைது

கடந்த சில ஆண்டுகளாகவே பல சர்ச்சைக்கு பேர் போன மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள சமுகவியல் துறையில் பேராசிரியராக வேலை செய்து வருப்வார் கருப்பையா(59) இவர் மீது...
தமிழகம்

நெல்லை மாவட்ட மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏல அறிவிப்பு

திருநெல்வேலி மாவட்ட மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு அரசு விதிமுறைகளின் படி பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்பட்ட 34 இரு சக்கர வாகனங்கள் திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் காவல்...
தமிழகம்

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஹீமோபிலியா தினம் அனுசரிப்பு

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக ஹீமோபிலியா தினம் அனுசரிக்கப்பட்டது. இத்தினத்தின் சிறப்பு நிகழ்ச்சி தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இணை இயக்குனர் நலப்...
தமிழகம்

தென்காசியில் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்; முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தல்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது. இந்த...
தமிழகம்

பாளை மத்திய சிறை கைதிகளுக்கு புத்தகங்கள்; தென்காசி சமூக நல ஆர்வலர்கள் வழங்கினர்

பாளையங்கோட்டை மத்திய சிறை கைதிகளுக்கு தென்காசி சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் காந்திய ஆர்வலர்கள் சார்பில் புத்தங்கள் வழங்கும் நிகழ்ச்சி பாளை மத்திய சிறை வளாகத்தில் நடந்தது....
1 266 267 268 269 270 557
Page 268 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!