தமிழகம்

தமிழகம்

காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கலில் கிராமசபை கூட்டம் – அதிமுக தலைவர் ராகேஷ் பங்கேற்பு

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல் கிராமத்தில் மே 1-ம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் அப்பகுதியில் உள்ள மோட்டூரில் நடைபெற்றது. அதிமுகவை...
தமிழகம்

கெங்கவல்லி பேரூராட்சியில் மே தின விழாவை முன்னிட்டு நடைப்பெற்ற தலை கவசம் அணிவதன் அவசியம் குறித்து இருசக்கர வாகன பேரணி

கெங்கவல்லி பேரூராட்சியில் மே தின விழாவை முன்னிட்டு கெங்கவல்லி இருசக்கர வாகன பழுது பார்ப்போர் நல சங்கம் கூட்டமைப்பு சார்பில் தலை கவசம் அணிவதன் அவசியம் குறித்து...
தமிழகம்

வானொலி நெஞ்சங்கள் பண்பலையின் பாசப்பறவைகள் நற்பணி மன்றத்தின் பத்தாம் ஆண்டு சங்கம விழா

வானொலி நெஞ்சங்கள் பண்பலையின் பாசப்பறவைகள் நற்பணி மன்றத்தின் பத்தாம் ஆண்டு சங்கம விழா திருநெல்வேலியில் 30.04.2023 அன்று நடைபெற்றது. இந்த சங்கம விழாவிற்கு அதன் தலைவர் வண்ணாரப்பேட்டை...
தமிழகம்

மதுரை மாநகராட்சி மற்றும் சிஎஸ்ஆர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் எடுக்கப்பட்ட “சித்திரை திருவிழா 2023”

"தூங்கா நகரம் இனி தூய நகரம்" மக்கள் தன்னெழுச்சியாக மதுரையை தூய்மையான நகரம் என்ற இலக்கை அடைய மதுரை மாநகராட்சி மற்றும் சிஎஸ்ஆர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி...
தமிழகம்

சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் மதுரை அருகே சோழவந்தான் வந்தடைந்தது பொதுமக்கள் மகிழ்ச்சி

உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திர திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 5ந் தேதி சித்ரா...
தமிழகம்

அலங்காநல்லூர் பகுதியில், தொழிலாளர் தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் – பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்.

தொழிலாளர் தினமான மே 1ஆம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என, ஊரக வளர்ச்சி ஆணையர் அறிவுறுத்தினார். அதன்படி, மதுரை...
தமிழகம்

புளியங்குடி பார்ட் கல்வி அறக்கட்டளையின் முப்பெரும் விழா; முக்கிய பிரமுகர்கள் கல்வியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்பு..

தென்காசி மாவட்டம் புளியங்குடி பார்ட் கல்வி அறக்கட்டளையின் ஆறாம் ஆண்டு துவக்க விழா, அரசுப் பணியாளர்களுக்கு பாராட்டு விழா மற்றும் புதிய வகுப்புகள் அறிமுக விழா ஆகிய...
தமிழகம்

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆட்சேர்ப்பு; மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

தென்காசி அரசு மருத்துவமனையில் தரவு மேலாளர் மற்றும் பாதுகாவலர் பணிக்கான ஆட்கள் சேர்க்கப்பட உள்ளதாக தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் அரசு மாவட்ட...
தமிழகம்

அழகு சாதன பொருட்கள் பயன்படுத்துவதால் நோய்கள் பெருகும் அபாயம் – * மருத்துவப் பல்கலைக் கழகம் முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷய்யன் எச்சரிக்கை

அழகு சாதன பொருட்கள் பயன்படுத்துதல் மற்றும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பிரிசர்வேட்டிவ் சேர்க்கப்பட்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் பல நோய்கள் வருவதாக டாக்டர் சுதா சேஷய்யன் கவலை...
தமிழகம்

நெல்லை சதக் கல்லூரியில் நூலகத்துறை நிறைவு விழா கருத்தரங்கம்; கல்வியாளர்கள் பங்கேற்று சிறப்புரை

நெல்லை பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் “நூலகத்துறை நிறைவு விழா கருத்தரங்கம்” நடந்தது. இதில் கல்வியாளர்கள் பலர் பங்கேற்று உரை நிகழ்த்தினர். நிகழ்ச்சியில், தென்காசி வட்டார மைய...
1 267 268 269 270 271 563
Page 269 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!