காட்பாடியை சேர்ந்த பலே கில்லாடி பெண் விஜயபானு, இரட்டிப்பு பணம் கொடுப்பதாக கூறி ரூ.500 கோடி மோசடி செய்ததில் சேலத்தில் கைது !
வேலூர் அடுத்த காட்பாடி பகுதியை சேர்ந்தவர் விஜயபானு, புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளையை ஆரம்பித்து காட்பாடி, சித்தூர் பகுதியில் பலருக்கு லோன்வாங்கி தருகிறேன், பணத்தை இரட்டிப்பு...