தமிழகம்

தமிழகம்

முடங்கிய பிரீத் அனலைசர்

மதுரை பைபாஸ் சாலை போடி லைன் மேம்பாலத்தில் மது போதையில் இரு சக்கர வாகனத்தில் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது உச்சி வெயில் மண்டையை தொட போதை...
தமிழகம்

காரியாபட்டியில், இ.சேவை மையம் திறப்பு.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், படித்துவரும் பள்ளிமாணவ- மாணவிகள் தங்களுக்கு தேவையான சாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று போன்ற பல்வேறு...
தமிழகம்

தாய் மரணித்து தனித்துவிடப்பட்ட குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து இன்று “பிறந்த வீட்டு சீருடன் ” திருமணம் நடத்திய “தோப்பூர் அரசு மருத்துவமனை அனைத்து பணியாளர்கள் “

கடந்த 9 வருடங்களுக்கு முன் மதுரைக்கு வடமாநிலத்தில் இருந்து ரொஸ்பெக் என்ற பெண் தனது கைக்குழந்தைகளுடன் டெல்லியில் இருந்து ரயில் மூலம் வந்துள்ளார். ரொஸ்பெக்கின் சொந்த ஊர்...
தமிழகம்

இரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை மாத பூஜை

வேலூர் அருகே இரத்தினகிரி பாலமுருகன் திருக்கோயிலில் ஸ்ரீவள்ளி தேவசேனா உடனுறை முருகப்பெருமானுக்கு வைகாசி மாத கிருத்திகை முன்னிட்டு அபிஷேகம், அலங்காரம், விசேஷ பூஜையை பரம்பரை அறங்காவலர் பாலமுருகன்...
தமிழகம்

காட்பாடி பிரபல ரவுடிமனைவி, வழக்கறிஞர் அடையாள அட்டை விவகாரத்தில் சிக்கினார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்த சீனிவாசன் (26) வேலூர் மத்திய சிறையில் விசாரணை கைதியாக உள்ளார். அவரை சந்திக்க பிரபல காட்பாடி ரவுடி ஜானியின் மனைவி...
தமிழகம்

மதுரை மாவட்டம் இராஜாக்கூர் மற்றும் கள்ளந்திரி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூபாய் 2,50,000 மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது

இன்று ( 15/06/2023 ) ஏகம் பவுண்டேசன் மற்றும் ஏகம் யு.எஸ்.ஏ சார்பாக மதுரை மாவட்டத்தில் உள்ள இராஜாக்கூர் மற்றும் கள்ளந்திரி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு...
தமிழகம்

காட்பாடியில் கல்வான் பள்ளதாக்கில் வீரமரணம் அடைந்த இராணுவ வீரர்களுக்கு 3-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் வேலூர் மாவட்ட அனைத்து முன்னாள் இராணுவத்தினர் சார்பில் 15-ம் தேதி வியாழக்கிழமை காலையில் 15.06.21-ம் ஆண்டு நடந்த கல்வான்...
தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனை சார்பில் இரத்ததான முகாம்

வேலூர் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள டவுன்ஹாலில் உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனை சார்பில் இரத்ததான முகாம் நடந்தது. ...
தமிழகம்

ராஜபாளையத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டின் சமையலறையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது. விபத்து நடந்த இடத்தில் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்பந்தபுரம் சீதக்காதி தெருவை சேர்ந்தவர் வஷீர் முகமது. இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இன்று மாலை வீட்டில் சமையல்...
தமிழகம்

மதுரை மாநகராட்சி தத்தனேரி மின்மயானத்தில், ஆணையாளர் கே.ஜே.பிரவீன்குமார் ஆய்வு

மதுரை மாநகராட்சி மண்டலம் 2 தத்தனேரி மின்மயானம் மற்றும் செல்லூர் வாகன பணிமனையில் ஆணையாளர் கே.ஜே.பிரவீன்குமார் நேற்று (14.06.2023) ஆய்வு மேற்கொண்டார். மதுரை மாநகராட்சி மண்டலம் 2...
1 222 223 224 225 226 546
Page 224 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!