திருப்பரங்குன்றத்தில், நின்ற வேன் மீது மற்றொரு வேன் மோதி பெண் உள்பட இரண்டு பேர் பலி
திருப்பரங்குன்றத்தில் நின்ற வேன்மீது மற்றொரு வேன் மோதியதில் பெண் உள்பட இரண்டு பேர் பலியானார்கள். தென்காசியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி ஜெயஸ்ரீ 50. இவரும் இவரது உறவினர்கள்...










