தமிழகம்

தமிழகம்

இரு இருசக்கர வாகனத்தில் பள்ளி பேருந்து மோதியதில் தவறி விழுந்த இரண்டரை வயது சிறுவன் பலி

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா கணபதிநகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் உத்தமநாதன் (வயது 32) இவரது மனைவி பூர்ணம் (வயது 28) உத்தமநாதன்...
தமிழகம்

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி என தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதற்கு வேலூர் மாவட்ட செயலாளர் அப்பு வாழ்த்து

வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் காட்பாடி எஸ்.ஆர்.கே.அப்பு கூறியதாவது :  இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என பதிவேற்றப்பட்டு...
தமிழகம்

காட்பாடி அடுத்த 66-புத்தூர் முருகன் கோயிலை அறநிலைத்துறை எடுக்க கூடாது – வேலூர் ஆட்சியரிடம் இந்து முன்னணி மனு

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா 66-புத்தூர் அசிரமலை முருகன் கோயிலை இந்து அறநிலைத்துறை கையாளுவதை கண்டித்து இந்து முன்னணியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியனிடம்...
தமிழகம்

சென்னை கெருகம்பாக்கம் கே.கே., பார்மசி கல்லூரியில் ரத்ததான முகாம் – குருதிக் கொடையின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு

உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு சென்னை போருர் அருகில் கெருகம்பாக்கம் கே.கே., பார்மசி கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் மாணவர்கள் பலர் ஆர்வமுடன் பங்கேற்றனர். தமிழ்நாடு...
தமிழகம்

எடப்பாடி பழனிச்சாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் ஆர் பி உதயகுமார் தலைமையில் அதிமுகவினர்பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அவர் அளித்த நிர்வாகிகள் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கி தேர்தல் ஆணைய இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்ததை வரவேற்று...
தமிழகம்

ரயில்வே கேட் மூடப்பட்டதால் தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி உயிர் பிரிந்தது

திருமங்கலம் அருகே தற்கொலைக்கு முயன்ற மாணவி மயங்கிய நிலையில் உறவினர்கள் இருசக்கர வாகனத்தில் திருமங்கலம் அழைத்து வந்த போது ரயில்வே கேட் மூடப்பட்டதால் கேட் திறப்பதற்குள் மாணவியின்...
தமிழகம்

சோழவந்தான் அருகே ராயபுரம் தனியார் பள்ளியில் உலக மக்கள் தினத்தை முன்னிட்டு மாணவர் மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ராயபுரம் கல்வி சர்வதேச பொதுப்பள்ளியில் "உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு சிபிஎஸ்இ மாணவர்களின் "விழிப்புணர்வு பேரணி"நடைபெற்றது இந்தப் பேரணையானதுசோழவந்தான் பேருந்து...
தமிழகம்

மதுரை மாநகரில் சாலைகளின் அவல நிலை: மழைக்கு சாலை குண்டு குளியுமாக காட்சியளிக்கிறது.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட ,மதுரை அண்ணா நகர் மேலமடை வீரவாஞ்சிதெரு, காதர் மொய்தீன் தெரு ,மருது பாண்டியர் தெரு, அன்பு மலர் தெரு, கோமதிபுரம் ஜூபிலி டவுன்...
தமிழகம்

திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் பலி

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சரவண பொய்கையில் காலை 7 மணி அளவில் பிணம் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் திருப்பரங்குன்றம் தீயணைப்பு...
தமிழகம்

மதுரையில் பலத்த காற்றுடன் கனமழை – ராட்சத மரம் விழுந்து கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் சேதம்

மதுரை மாநகர் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மதுரை புது ஜெயில் ரோடு சாலையில் திடீரென ராட்சச மரம் ஒன்றும், தொடர்ந்து அப்பகுதியில்...
1 213 214 215 216 217 557
Page 215 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!