தமிழகம்

தமிழகம்

கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் விழா, ஆரூர் தமிழ்நாடனுக்கு விருது வழங்கப்பட்டது

கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை வெற்றித் தமிழர் பேரவை ஆண்டுதோறும் கவிஞர்கள் திருநாளாகக் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாள் ஜூலை 13 வியாழக்கிழமை காலை...
தமிழகம்

வேலூர் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் திமுக தலைவர் மு. பாபு தலைமையில் நடந்தது.

வேலூர் மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டம் அண்ணாசாலையில் உள்ள அலுவலகத்தில் நடந்தது.  மாவட்ட ஒன்றியக்குழுத் தலைவர் மு.பாபு தலைமையில் நடந்தது.  கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி...
தமிழகம்

சாதிவாரி கணக்கெடுப்பு கண்டிப்பாக எடுக்க வேண்டும். ஏழை எளியவர்களுக்கு எதிரான மது விற்பனை எதுவாக இருந்தாலும் அதை கண்டிப்பாக வரவேற்கப் போவதில்லை. -சௌமியா அன்புமணி ராமதாஸ் பேட்டி

திருமங்கலத்தில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த அன்புமணி ராமதாஸின் மனைவியும், பசுமை தாயகத்தின் முக்கிய நிர்வாகியுமான சௌமியா அன்புமணி ராமதாஸ்...
தமிழகம்

வத்திராயிருப்பு அருகே, அணைப் பகுதியில் யானைகள் நடமாட்டம் – பொதுமக்கள், விவசாயிகள் கவனமாக இருக்க வனத்துறை அறிவுறுத்தல்

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள கோவிலாறு அணை பகுதியில், யானைகள் நடமாட்டம் காணப்படுவதால், இந்தப்பகுதிக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கவனமாக இருக்குமாறு வனத்துறை...
தமிழகம்

மதுரை வலையங்குளம் பகுதியில் போலி மருத்துவர் கைது; மாவட்ட ஆட்சியர் நேரடியாக வந்து கைது செய்ய உத்தரவிட்டார்

தமிழகத்தில் இந்த ஆண்டு மட்டும் சுமார் 30க்கும் மேற்பட் ட போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில். மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா இன்று காலை...
தமிழகம்

ஆந்திராவிலிருந்து கடத்திவரப்பட்ட 5 கிலோ கஞ்சா காட்பாடியில் பறிமுதல்

வேலூர் காவல்துறை எஸ். பி.மணிவண்ணன் உத்தரவுப்படி வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் காவல்துறையினர் காட்பாடி பஸ் நிலையத்தில் திருப்பதியிலிருந்து வேலூர் நோக்கி வந்த...
தமிழகம்

பொன்னையில் கேட்பாரற்று கிடந்த 10 மூட்டை ரேசன் அரிசியை பறிமுதல் செய்த பறக்கும் படை தாசில்தார்.

வேலூர் மாவட்ட பறக்கும் படை தனி தாசில்தார் விநாயகமூர்த்திக்கு கிடைத்த தகவலின் படி காட்பாடி தாலுகா பொன்னையிலிருந்து சித்தூர் செல்லும் ரோட்டின் ஓரமாக கோட்பாரற்று (பதுக்கப்பட்டு கடத்த...
தமிழகம்

சோழவந்தானில் தென்னை விவசாயம் சங்கம் சார்பில் தேங்காய் உடைக்கும் போராட்டம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக தேங்காய்க்கு உரிய விலை வழங்க கோரிதென்னை விவசாயசங்கம் சார்பில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு தென்னை...
தமிழகம்

சிறுபான்மை மக்களை பாதிக்கும் மத்திய அரசின் சிவில் சட்டத்து க்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுகவுக்கு தேசிய லீக் கட்சி நன்றி

இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: மக்களுக்கு அனைத்து விஷயங்களிலும் பாதிக்கக்கூடிய மத்திய அரசால் நிறைவேற்றப்பட இருக்கும்...
தமிழகம்

கலைஞர் நூற்றாண்டு விழா காரியாபட்டியில் மரம் நடும் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி சார்பாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர் செந்தில் தலைமை வகித்தார்....
1 212 213 214 215 216 557
Page 214 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!