தமிழகம்

தமிழகம்

ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை.

மதுரை அண்ணா நகர் வைகை காலனி அருள்மிகு வைகை விநாயகர் ஆலயத்தில் ஆடி மாதத்தை ஒட்டி அனுமாருக்கு பக்தர் சார்பில் சிறப்பு அபிஷேகமும் அதைத் தொடர்ந்து வடமாலை...
தமிழகம்

திருப்பரங்குன்றம் சுரங்கப்பாதை அருகே ரயிலில் பலியான வாலிபர்கள். பலியான வாலிபர்களின் உடல்கள் மற்றும் முகம் சிதைந்து காணப்படுகிறது. முகவரி, தகவல் தொடர்பு கொள்ள முடியாமல் போலீஸார் திணறல்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்கப்பாதை அருகே இரண்டு வாலிபர்கள் பிணமாக இருப்பது குறித்து திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திற்கு அருகிலுள்ளவர்கள் தகவல் அளித்தனர். இதனைத்...
தமிழகம்

போக்சோ வழக்கில் ஈடுபட்ட நபர்களுக்கு சிறைத்தண்டனை

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் புளியமரத்துக்கோட்டையைச் சேர்ந்த பிரகாஷ் (32), என்பவர் தன்னுடன் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த மில்லில் ஒன்றாக பணிபுரிந்த சாணார்பட்டியைச் சேர்ந்த சிறுமியை, தனது...
தமிழகம்

மதுரை விளாங்குடி 20- வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் இயங்கும் அங்கன்வாடி மையத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை

மதுரை விளாங்குடி 20- வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் 2018 -19 ஆம் ஆண்டில் அங்கன்வாடி மையம் புதிய கட்டிடம் திறக்கப்பட்டது. இந்த அங்கன்வாடியில் சுமார் 40க்கும்...
தமிழகம்

ஆன் லைன் மோசடி: போலீஸிடம் புகார்

மதுரையில் கடந்த சில நாட்களாக வடநாட்டு கும்பல் ஒன்று ஆன்லைன் மூலமாக ஆட்டோ புக்கிங் செய்து தாங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டியதாக ஒரு மருத்துவமனையின்...
தமிழகம்

மதுரை நகரில், நாய்களை பிடிக்க மதுரை மாநகராட்சி ஆர்வம் காட்டுமா?

மதுரை நகரில் தெருக்களி சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க மதுரை மாநகராட்சி நிர்வாகம் ஆர்வம் காட்ட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை நகரில்...
தமிழகம்

அருப்புக்கோட்டை அருகே, மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள மேட்டுதொட்டியாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் லக்சன் (44). இவரது மனைவி புஷ்பா (36). லக்சன் சொந்தமாக தோட்டம் வைத்து விவசாயம் செய்து வந்தார்....
தமிழகம்

காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மத்திய வருமான வரித்துறை சார்பில் பஞ். தலைவருக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்(பிடிஓ) வட்டாரத்தில் உள்ள கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கு வேலூரில் உள்ள இந்திய வருமானவரித்துறை சார்பில் அலுவலர்கள் மத்திய...
தமிழகம்

வேலூரில் மத்திய தொல்லியல்துறை சார்பில் விழிப்புணர்வு கட்டுரை போட்டி :கலைநிகழ்ச்சி

வேலூர் கோட்டையில் உள்ள இந்திய தொல்லியல்துறை சார்பில் இந்திய சுதந்திர அமுத பெருவிழா முன்னிட்டு கலை, பண்பாடு, ஆகியவற்றின் அடையாளமாக விளங்கும் தொன்மையான சின்னங்களை பாதுகாப்பதன் மூலம்...
தமிழகம்

SDPI கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்

SDPI கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் தேன்கனிக்கோட்டை அலுவலகமல் மாவட்ட பொது செயலாளர் R.ஷபியுல்லா தலைமையில் நடைபெற்றது. நகர தலைவர் முஹம்மத் சுபேர் அனைவரையும்...
1 212 213 214 215 216 563
Page 214 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!