காட்பாடியில் 5 பேர் கொண்ட ரவுடி கும்பலை அதிரடியாக கைது செய்த காவல்துறை
ஆந்திர மாநிலத்தில் வனப்பகுதிகளில் அதிகயளவு விலை உயர்ந்த செம்மரங்கள் உள்ளன. இவற்றை வெட்டி கடத்தி சட்டவிரோதமாக காட்பாடி வேலூர் வழியாக கடத்திவரப்பட்டு வெளிமாநிலம், நாட்டிற்கு கடத்தப்பட்டு வருகிறது. ...










