தமிழகம்

தமிழகம்

மறைந்த கல்வித்தந்தை காமராஜரின் 121 வது பிறந்த நாளை முன்னிட்டு நாட்டில் சமூக ஆர்வலர்கள் சார்பில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது

தமிழக முழுவதும் மறைந்த கல்வித் தந்தையின் பெருந்தலைவர் காமராஜரின் 121 வது பிறந்த நாளை முன்னிட்டு நாட்டாபட்டி கிராமத்தின் சமூக ஆர்வலர்கள் ஊர் பொதுமக்கள் சார்பாக பிறந்தநாள்...
தமிழகம்

சோழவந்தான் கலைவாணி பள்ளியில் முன்னாள் தமிழக முதல்வர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

சோழவந்தான் எம் வி எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் தமிழக முதல்வர் காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடந்த விழாவில் தாளாளர்...
தமிழகம்

சோழவந்தானில் அ.ம மு.க சார்பில் முன்னாள் முதல்வர் காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழா

தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டுமதுரை புறநகர் தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சோழவந்தானில் உள்ள காமராஜரின்...
தமிழகம்

சோழவந்தான் அரிமா சங்கம் சார்பில்மருத்துவ முகாம் ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்

சோழவந்தான் லயன்ஸ் கிளப் சங்கம் மெட்வெல் மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக் பேர்ல் பல் மருத்துவமனை பாண்டியன் ஹார்ட் ஸ்பெஷாலிட்டி கிளினிக் இணைந்து இலவச இருதயம் பல் மற்றும்...
தமிழகம்

வேலூர் கோட்டை ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலில் சனிப்பிரதோஷம் : பக்தர்கள் தரிசனம்

வேலூர் கோட்டையில் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரர் சமேத ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சனிப்பிரதோஷத்தை (15-ம் தேதி) முன்னிட்டு நந்திபகவானுக்கு பால்,தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு (விபூதி) ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது....
தமிழகம்

காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில், சமவெளியில் நறுமணப்பயிர்கள் சாகுபடி கருத்தரங்கு : புதுக்கோட்டையில் ஜூலை 16-ம் தேதி நடைபெறுகிறது

காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் இந்திய நறுமணப்பயிர்கள் ஆராய்ச்சி நிலையம் (ICAR – IISR) இணைந்து நடத்தும் சமவெளியில் நறுமணப்பயிர்கள் சாகுபடி குறித்த மாபெரும் கருத்தரங்கு வரும்...
தமிழகம்

பொன்னையில் இருசக்கர வாகனத்தில் ரேசன் அரிசியை கடத்தியவர் கைது

வேலூர் ஆட்சியர் உத்தரவுப்படி பறக்கும் படையினர் மற்றும் காவல் குற்றப்புலனாய்வு துறை இணைந்து காட்பாடி தாலுகா பொன்னை கூட்ரோட் சாலையில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது...
தமிழகம்

அண்ணாமலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்

திமுக எம்.பி.டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்.  அண்ணாமலையை பார்க்க கட்சியினர் அதிகயளவில் கூட்டம் கூடியதால்...
தமிழகம்

மழையால், விழுந்த மரங்களை அகற்றும் பணி திவீரம்

மதுரை மாநகராட்சி மழை மற்றும் காற்றினால் சாய்ந்த மரங்களைஅகற்றும் பணிகளை , மேயர் இந்திராணி பொன்வசந்த்  பார்வையிட்டார். மதுரை மாநகராட்சி மண்டலம் 3 புதுஜெயில் ரோடு பகுதியில், மழை...
தமிழகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பக்தர்கள் உண்டியல் உண்டியல் கணிக்கையாக செலுத்திய ரூபாய் 26 லட்சத்து 79 ஆயிரம் பணமாகவும் 183 கிராம் தங்கம். 1940 கிராம் வெள்ளி கிடைக்கப்பெற்றது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாதாந்திர உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது கோவில் துணை ஆணையர் சுரேஷ், அழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி...
1 210 211 212 213 214 557
Page 212 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!