தமிழகம்

தமிழகம்

வேலூர் பகுதிகளில் திமுக அரசை கண்டித்து 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிஜேபியினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டில் கனிமவள திருட்டு, காவேரி நதி நீர் பிரச்னை உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை பிஜேபி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  வேலூர் சூளைமேட்டில்...
தமிழகம்

இரு சக்கர வாகனங்களை திருடிய இருவர் கைது

நிலக்கோட்டை திண்டுக்கல் நகர் பகுதியில், இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்தும், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதலை நகர் குற்றத்தடுப்பு பிரிவு...
தமிழகம்

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு

தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு எட்டு மணி நேர வேலை, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் யைபுதிய தமிழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் நடத்தினர்.  அதில்...
தமிழகம்

திமுக கட்சிக்கு கட்டம் சரியில்லை. அதிமுக கட்சிக்கு ஏறுகட்டம் : சிவகாசியில் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பேச்சு

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், மதுரையில் ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெற இருக்கும், அதிமுக கட்சியின் வீரவரலாறு பொன்விழா மாநாடு குறித்து...
தமிழகம்

பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில், அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  வரும், ஆகஸ்ட் மாதம் மதுரையில் நடைபெறும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக மாநாடு...
தமிழகம்

ஓசூரில் NIA – வை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

ஒன்றிய அரசின் தொடர் தோல்வி மற்றும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக.... SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மற்றும் மாநில நிர்வாகிகள் வீட்டில் அத்துமீறி நடைபெற்ற...
தமிழகம்

திருமங்கலம் அருகே 30 ஆயிரம் வளை யல்கள் கொண்டு அம்மனுக்கு விசேஷ அலங்காரம் – ஏராளமான பெண்கள் அம்மனிடம் அருள் பெற்றனர் – திருமணமான பெண்களுக்கு மாங்கல்யம் நிலைக்க வேண்டியும்,குழந்தை பாக்கியம் வேண்டியும் பெண்கள் தரிசனம்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கட்ராம்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீரகுபதி கிருஷ்ணா கொண்டம்மாள் திருக்கோயிலில் , ஆடிப்பூரத் திருநாளை முன்னிட்டு ஸ்ரீ ரகுபதி கிருஷ்ண கொண்டம்மாள் சுவாமிகளுக்கு...
தமிழகம்

திருப்பரங்குன்றம் அருகே 25 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் பயின்ற மாணவர்கள் சந்திப்பு – ஏழை மாணவர்களின் நலனுக்காக ரூபாய் 35 லட்சம் கல்லூரி நிர்வாகத்திடம் வழங்கி மகிழ்விப்பு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரியில், கடந்த 1994 - 98ம் ஆண்டு வரை கல்வி பயின்ற மாணவர்கள், இன்று இக்கல்லூரி வளாகத்தில் ஒன்று...
தமிழகம்

சோழவந்தானில் தொடரும் போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் கடும் அவதி

மதுரை மாவட்டம் சோழவந்தானில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் சோழவந்தான் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட மக்களும் வசிக்கும் நிலையில் அனைவரும் தங்களின் அன்றாட...
1 209 210 211 212 213 563
Page 211 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!