தமிழகம்

தமிழகம்

ஒரு கோடி மரங்களை நட்டுள்ள காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பாராட்டு : விவசாயிகளால் தான் இயற்கையை காக்க முடியும் என நம்பிக்கை

தமிழ்நாட்டின் பசுமை பரப்பை அதிகரிக்கும் விதமாக கடந்தாண்டு ஒரு கோடி மரங்களை விவசாய நிலங்களில் நடவு செய்துள்ள காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை...
தமிழகம்

விக்கிரமங்கலம் அருகே முதலை குளத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவமுகாம் நடைபெற்றது

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விக்கிரமங்கலம் அருகே முதலைகுளம் ஊராட்சியில் மருத்துவ முகாம் நடைபெற்றது முதலைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடிபாண்டி...
தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய சக்தி அம்மா

வேலூர் ஸ்ரீபுரத்தில் ஸ்ரீ நாராயணி மெட்ரிக், மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கும் 100 -க்கு 100 மதிப்பெண் பெற்ற...
தமிழகம்

ஆம்பூர் பகுதியில் 17 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் !! திருட்டில் ஈடுப்பட்ட 2 பேர் கைது

திருப்பத்தூர் மாவட்ட பகுதியான ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து 2 சக்கர வாகனங்கள் திருடப்பட்டு வந்த புகாரில் ஆம்பூர் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து பேர்ணாம்பட்டை...
தமிழகம்

கும்பகோணம் தீ விபத்தின் 19ம் ஆண்டு நினைவு தினம்

கடந்த 2004 ஆம் ஆண்டு கும்பகோணம் தனியார் பள்ளியில் ஜூலை 16 ஆம் தேதி அன்று ஏற்பட்ட தீ விபத்தில் 94 பிஞ்சு குழந்தைகள் உயிரிழந்தனர். தமிழ்நாட்டையே...
தமிழகம்

பேர்ணாம்பட்டில் நாட்டு துப்பாக்கிகள் வைத்திருந்தவர கைது

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பகுதியில் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கிகள் பயன்படுத்தபடுவதாக வேலூர் மாவட்ட எஸ்.பி.மணிவண்ணனுக்கு தகவல் கிடைத்தது.  அவரின் உத்தரவின்பேரில் பேர்ணாம்பட்டு காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில்...
தமிழகம்

வேலூரில் காமராஜர் பிறந்தநாள் முன்னிட்டு ராஜீவ் காந்தி ஆட்டோ ஒட்டுநர் நலச்சங்கம் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே முன்னாள் தமிழக முதல்வர் காமராஜரின் 121 பிறந்தநாள் முன்னிட்டு ராஜீவ் காந்தி ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கத்தின் 18-ம் ஆண்டு விழா...
தமிழகம்

பூரண மதுவிலக்கு கோரி ராஜபாளையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அமைந்துள்ள வேட்டை வெங்கடேச பெருமாள் கோயில் அருகே செயல்படும் டாஸ்மாக் கடைக்கு முன்பாக புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் பூரண...
தமிழகம்

ராஜபாளையம் நகராட்சி அழகை நகர் பகுதியில் சாலையின் நடுவில் இருக்கும் மின் கம்பங்களில் உள்ள வயர்கள் பஞ்சு ஏற்றி வந்த லாரி மீது வயர்கள் உரசியதால் மின் கம்பம் ஒடிந்து விபத்து 7மணி நேரத்திற்கு மேலாகியும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்கு பெரம்பலூரில் இருந்து முருகன் என்பவர் இப்பகுதியில் இயங்கி வரும் தனியார்  நூற்பாளைக்கு பஞ்சு ஏற்றிவந்துள்ளார்.    இந்நிலையில் ராஜபாளையம் பகுதியில் பஞ்சு ஏற்றி...
தமிழகம்

சோழவந்தான் பிரளய நாத சிவன் கோவிலில் ஆனி மாத சனி மகா பிரதோஷ விழா

மதுரை மாவட்டம்சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் ஆனி மாத சனி மகாபிரதோஷ விழா நடந்தது. பிரசித்தி பெற்ற சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ளபிரளயநாத(சிவன்)கோவிலில்ரன ஆனி மாத சனி...
1 209 210 211 212 213 557
Page 211 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!