திருமங்கலம் அருகே ஊரணியில், நகராட்சியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கலப்பு – நோய் தொற்று பரவும் அபாயம் – கிராம மக்கள் புகார் அளித்தும் அலட்சியம்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சின்ன வடகரையில் உள்ள ஊரணியில் , நகராட்சி பகுதியிலிருந்து வரக்கூடிய கழிவுநீரை அத்து மீறி அங்குள்ள ஊரணியில் கலக்கச் செய்வதால் ,...










