தமிழகம்

தமிழகம்

திருமங்கலம் அருகே ஊரணியில், நகராட்சியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கலப்பு – நோய் தொற்று பரவும் அபாயம் – கிராம மக்கள் புகார் அளித்தும் அலட்சியம்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சின்ன வடகரையில் உள்ள ஊரணியில் , நகராட்சி பகுதியிலிருந்து வரக்கூடிய கழிவுநீரை அத்து மீறி அங்குள்ள ஊரணியில் கலக்கச் செய்வதால் ,...
தமிழகம்

எளிய மக்கள் வழிபடும் கோவில் என்பதால் திரௌபதி அம்மன் கோவிலை பூட்டினார்கள், பிரச்சனை முடியும் வரை சிதம்பரம் நடராஜர் கோவிலை பூட்ட முடியுமா. -சீமான் பேட்டி

சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: பொது சிவில்...
தமிழகம்

காட்பாடி ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண தீபம்

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பேரூந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் விஷ்ணு பகவான் பிறந்த நட்சத்திரமான திருவோணத்தை முன்னிட்டு கோயில் வளாகத்தில் கல்யாண...
தமிழகம்

வேலூர் புதிய பஸ் நிலையத்தை அதிரடியாக ஆய்வு செய்த ஆட்சியர் ! மாநகராட்சி ஆணையர்

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு செய்து சிறு, சிறு கடைகளை வைத்து கொண்டு பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்தனர்.  மேலும் பஸ் நிலையம் சுகாதார சீர்கேடுகளுடன்...
தமிழகம்

பொது சிவில் சட்டம் எதிரொலி; பாராளுமன்ற தேர்தலில் பாஜக பெரும் சரிவை சந்திக்கும்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேட்டி

மத்திய அரசின் பொது சிவில் சட்ட அறிவிப்பால் வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக பெரும் சரிவை சந்திக்கும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர்...
தமிழகம்

காட்பாடி கல்புதூரில் பாதையை சரிசெய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி

வேலூர் மாவட்டம், காட்பாடி கல் புதூரில் கடந்த ஒரு மாதமாக பாதையை சரி செய்யாமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதை கண்டித்தும், பாதையை உடனடியாக சரி செய்து கொடுக்குமாறும்...
தமிழகம்

விஏஓ மனைவியிடம் தாலி செயின் பறிப்பு: பைக் கொள்ளையர்கள் அட்டகாசம்!

காட்பாடி மெட்டுக்குளத்தில் விஏஓ மனைவியிடம் தாலி செயினை பறித்துச் சென்ற பைக் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் அடுத்த காட்பாடி மெட்டுக்குளம் பகுதி செக் போஸ்ட்...
தமிழகம்

வேலூரில் தொலைந்த செல்போனை மீட்க புதிய வாட்ஸ்ஆப்: 9486214166: போலீஸ் வெளியீடு

தற்போது பொது இடங்களில் செல்பவர்களின் செல்போன்களை மர்மநபர்கள் திருடி செல்கின்றனர்.  தொலைந்த மற்றும் திருட்டு போன செல்போன்கள் குறித்து புகார் அளிக்க முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்து...
தமிழகம்

மதுரை மாநகராட்சி முதல் பிரசவத்தை பாதுகாப்பாகவும், சிறப்பாகவும் மேற்கொண்ட மருத்துவ குழுவிற்கு, மேயர் இந்திராணி பொன்வசந்த் பாராட்டு

மதுரை மாநகராட்சி மண்டலம் 4 வில்லாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவித்த தாய்மார்க்கு தாய் சேய் நலப் பெட்டகம், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து மருந்து பெட்டகங்கள்...
தமிழகம்

அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு மைதானம்: அமைச்சர் ஏ.வ. வேலு ஆய்வு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் அமைக்கப்பதற்கான கட்டுமானப் பணிகள் குறித்து,  பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும்  சிறு துறைமுகங்கள்...
1 208 209 210 211 212 546
Page 210 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!