தமிழகம்

தமிழகம்

வேலூர் சிப்பாய் புரட்சியின் 217 – வது நினைவு தினத்தை முன்னிட்டு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அமைச்சர் துரைமுருகன்

வேலூர் கோட்டையில் கடந்த 1806-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி ஆங்கிலேயேருக்கு எதிராக நடத்தப்பட்ட திடீர் புரட்சியில் ஆங்கிலேயர்களும், இந்திய சிப்பாய்களும் உயிரிழந்தனர். இதை நினைவுகூறும் வகையில்...
தமிழகம்

கீழக்கரையில் கண் பரிசோதனை, பொது மருத்துவ முகாம்

ராமநாதபுரம், ஜூலை 10 - ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் தமுமுக மருத்துவ சேவை அணி, முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கம், (MYFA)  மதுரை அரவிந்த் கண்...
தமிழகம்

மதுரை அருகே வனப்பகுதியில் குரங்குகளுக்கு உணவளிக்கும் கூலி தொழிலாளி : சமூக ஆர்வலர்கள் பாராட்டு

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டை சேர்ந்தவர் ஆனந்தன் இவர் சிறு வயது முதல் வனப் பகுதியில் உணவின்றி சுற்றித் திரியும். குரங்குகளுக்கு தன்னால் முயன்ற அளவு உணவுப் பொருட்களான...
தமிழகம்

சோழவந்தான் அரிமா சங்கத் தலைவராக இரண்டாவது முறையாக டாக்டர் மருது பாண்டியன் பதவி ஏற்பு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அரிமா சங்கத் தலைவராக பிரபல தொழிலதிபரும் கவுன்சிலரும் சோழவந்தானின் கல்வித் தந்தையுமான டாக்டர் மருது பாண்டியன் கடந்த ஆண்டு பொறுப்பேற்று நலத்திட்ட உதவிகள்...
தமிழகம்

ஸ்வீடன் நாட்டு மணமகனை கரம் பிடித்த தமிழகத்தைச் சேர்ந்த பெண்; தமிழ் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற திருமணம்.

மதுரையைச் சேர்ந்த திருச்செல்வன் அனுசுயா தம்பதியினரின் மகள் நிவேதிகா ஸ்வீடன் நாட்டில் மேற்படிப்பு படிக்க சென்றுள்ளார். படிப்பை முடித்துவிட்டு அங்கேயே பொறியாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில்...
தமிழகம்

அருப்புக்கோட்டை அருகே, சிறுமிக்கு பாலியல் தொல்லை – போக்சோவில் ராணுவ வீரர் கைது

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள கல்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார் (32). இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ள ராம்குமார், அதே...
தமிழகம்

சிவகாசி அருகே, ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு அடுத்த மாதம் அடிக்கல் நாட்டும் விழா… எம்.எல்.ஏ. தகவல்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மிகப் பெரும் தொழில் மற்றும் வர்த்தக நகராக இருந்து வருகிறது. தீப்பெட்டி, பட்டாசு, அச்சகம் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு தொழில்கள் என...
தமிழகம்

மும்பை – தூத்துக்குடி – மும்பைக்கு வாராந்திர விரைவு சிறப்பு ரயில்… விருதுநகர் பயணிகள் வரவேற்பு

விருதுநகர் வழியாக இயக்கப்படும் வாராந்திர சிறப்பு விரைவு ரயிலுக்கு, ரயில் பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மும்பை - தூத்துக்குடி - மும்பை வாராந்திர சிறப்பு விரைவு ரயில்...
தமிழகம்

மதுரை அருகே வறண்ட வைகையால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் வீடுகளில் மழை நீர் தொட்டி அமைத்து நீரை சேமிக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் உள்ள வைகை ஆறாளது நீரின்றி கடந்த சில நாட்களாக வறண்டு காணப்படும் நிலையில் வரும் காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்...
தமிழகம்

காட்பாடியில் பிரியாணிக்கு அலையும் கூட்டம்? தம்பி பிரியாணி கடைக்கு பூட்டு !!!

வேலூர் அடுத்த காட்பாடியில் தம்பி பிரியாணி கடை ஞாயிற்றுக்கிழமை திறப்பு விழா நடந்தது. முதல் நாளான்று 1 -மட்டன் பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் பிரியாணி இலவசம்,...
1 203 204 205 206 207 546
Page 205 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!