வேலூர் சிப்பாய் புரட்சியின் 217 – வது நினைவு தினத்தை முன்னிட்டு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அமைச்சர் துரைமுருகன்
வேலூர் கோட்டையில் கடந்த 1806-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி ஆங்கிலேயேருக்கு எதிராக நடத்தப்பட்ட திடீர் புரட்சியில் ஆங்கிலேயர்களும், இந்திய சிப்பாய்களும் உயிரிழந்தனர். இதை நினைவுகூறும் வகையில்...










