தமிழகம்

தமிழகம்

வேலூர் மற்றும் காட்பாடி பகுதியில் வெளுத்து வாங்கிய மழை : தேங்கிய மழைநீர்

வேலூர் மற்றும் காட்பாடி பகுதியில் 4-ம் தேதி புதன்கிழமை பகல் 2.15 மணி முதல் 3.10 மணிவரை வெளுத்து வாங்கியது.  காலையில் வெயில் அடித்து வந்த நிலையில்...
தமிழகம்

வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணிசுவாமிக்கு கிருத்திகை முன்னிட்டு வெள்ளி கவச அலங்காரம்

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் புரட்டாசி மாத கிருத்திகை முன்னிட்டு ஆறுமுகர் சன்னதியில் வள்ளிதெய்வானையுடன் வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ...
தமிழகம்

ஒசூர் மாநகரம் காங்கிரஸ் கட்சி ( சிறுபான்மைத் துறை) பதவி விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகரம் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைத்துறையில் பதவி விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் பல காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு...
தமிழகம்

வேலூர் சாரதி மாளிகை சர்வவோதய சங்கத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கதர் விற்பனை துவக்கம்

வேலூர் சாரதி மாளிகையில் உள்ள வட ஆற்காடு சர்வதோய சங்கத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு தீபாவளி விற்பனையை வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவக்கிவைத்தார். உடன் எம்...
தமிழகம்

காட்பாடி அடுத்த விண்ணம் பள்ளி கிராம சபா கூட்டம்

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா விண்ணம் பள்ளி கிராமசபா கூட்டம் அங்குள்ள அரங்கில் நடந்தது.  கூட்டத்திற்கு பஞ்சாயத்து தலைவர் மகாலட்சுமி முரளி தலைமை தாங்கினார். பல்வேறு தீர்மானங்கள்...
தமிழகம்

காட்பாடியில் காமராஜர் நினைவு நாளில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த ஓ.பி.சி.காங்கிரஸ்

வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகர் ஆக்சிலியம் கல்லூரி ரவுண்டானா அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு ,அவரின் நினைவுநாள் முன்னிட்டு வேலூர் மாநகர காங்.ஓ.பி.சி பிரிவு தலைவர் நோபில்லிவிங்ஸ்டன்...
தமிழகம்

பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் 48வது நினைவு நாளை முன்னிட்டு அன்னதானம் : இயக்குநர் சீனு ராமசாமி, ‘காமராஜ்’ திரைப்பட இயக்குநர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்பு

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், பெருந்தலைவர் என்றும் கர்மவீரர் என்றும் மக்களால் பெரிதும் போற்றப்படுபவருமான காமராஜர் அவர்களின் 48வது நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டது. காமராஜரின்...
தமிழகம்

பேரணாம்பட்டு அருகே தொடர் மழையால் காப்புக்காட்டில் நீர் தேக்கு பள்ளத்தில் ஆனந்த குளியல் போடும் காட்டு யானை.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த எருக்கம்பட்டு கோட்டையூர் கிராமம் அருகே மோர்தனா விரிவு காப்பு காட்டில் வனவிலங்குகளுக்காக வனத்துறையினர் பல இடங்களில் நீர்த்தேக்கம் பள்ளம் அமைத்து வருகின்றனர். ...
தமிழகம்

காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகே இராமனின் பக்தனுக்கு தங்க கவச அலங்காரம் : பக்தர்கள் வழிப்பாடு

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயருக்கு ஆங்கில மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 1-ம் தேதி அபிஷேகம் செய்யப்பட்டு, தங்க...
தமிழகம்

காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புனர்வு பேரணி நூற்றுக்கு மேற்பட்ட மாணவிகள்...
1 181 182 183 184 185 563
Page 183 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!