தமிழகம்

தமிழகம்

தீர்வு வேண்டி….

திரு வீரராகவன் சாலமங்கலம் பஞ்சாயத்தில் குடும்பத்த்துடன், பூர்வீகமாக வசித்து வருபவர். பொது பிரச்சனைகளை கையில் எடுத்து போராடி வரும் இவர் தனக்கு மன உளைச்சல் ஏற்பட காரணம்...
தமிழகம்

மலர்க்கண்ணன் பதிப்பகமும், மேம் கிரியேசன்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய ஆசிரியர் தின விழா மற்றும் விருது வழங்கும் விழா

செப்டம்பர் 24, 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை மலர்க்கண்ணன் பதிப்பகமும், மேம் கிரியேசன்ஸ் நிறுவனமும் இணைந்து ஆசிரியர் தின விழா, நூல் வெளியீட்டு விழா மற்றும் விருது...
தமிழகம்

வேலூர் தங்க கோயில்சக்தி அம்மாவிடம் ஆசி பெற்ற அசாம் முதல்வர்

வேலூர் அடுத்த ஸ்ரீபுரம்தங்ககோயிலில் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, சக்தி அம்மாவிடம் ஆசி பெற்றார். அருகில் கோயில் இயக்குநர் சுரேஷ், ஸ்ரீ நாராயணி பீட மேலாளர்...
தமிழகம்

வேலூர் குடியாத்தத்தை சேர்ந்த வி.ராமு, அதிமுக அமைப்பு செயலாளராக நியமனம்! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு .

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் அஇஅதிமுக அமைப்பு செயலாளர்களாக 7 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் வேலூர் முன்னாள் மாவட்ட செயலாளர் குடியாத்தத்தை சேர்ந்த வி.ராமுவும்...
தமிழகம்

காட்பாடி பகுதியில் டெங்கு கொசுக்களை அழிக்க புகை மருந்து தெளிக்கும் மாநகராட்சி சுகாதாரத்துறை

வேலூர் மாநகராட்சி ஆணையர் இரத்தினசாமி உத்தரவுப்படி காட்பாடி மண்டலம் வார்டு 6 ஆண்டாள் நகர் பகுதியில் வளர்ந்த கொசுக்களை ஒழிக்கவேலூர் மாநகராட்சி 1-வது மண்டல சுகாதார அலுவலர்...
தமிழகம்

ஆந்திராவில் தமிழக பறக்கும் படை அதிரடி 920 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் : வேலூர் தனி தாசில்தார் அதிரடி

வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவுப்படி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படும் ரேசன் அரிசியை பறிமுதல் செய்யவேலூர் பறக்கும்படி தனி தாசில்தார் விநாயகமூர்த்தி தலைமையில் ஆந்திர மாநிலம் பல்ஜி கண்டிகை,...
தமிழகம்

குடியாத்தம் பட்டா மாறுதலுக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ மற்றும் சிப்பந்தி கைது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த மேகநாதன், தன்னுடைய விவசாய நிலத்திற்கு பட்டா கேட்டு கிராம நிர்வாக அலுவலர் ஜெயமுருகன் மற்றும் உதவியாளர் தேன்மொழியிடம்...
தமிழகம்

காட்பாடி பேருந்து நிலைய ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண தீபம் : பக்தர்கள் வழிபாடு

வேலூர் மாநகராட்சி பகுதியான காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணதீபம் ஏற்றப்பட்டு பக்தர்கள் வழிப்பாடு செய்தனர்.  திங்கள்கிழமை இரவு 7.30...
தமிழகம்

உலக மூத்தோர் நாளை முன்னிட்டு நடைபெற்ற குடும்ப நடை பேரணி

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஏ.எம்.எம். பள்ளி, உலக மூத்தோர் நாளை முன்னிட்டு ,ஆறாவது ஆண்டாக நடத்திய ‘ஏ.எம்.எம். வாக்கத்தான் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடை பேரணி’ எழுச்சியோடு ந‌டைபெற்றது....
தமிழகம்

திருஅண்ணாமலையில் கார்த்திகை தீப விழா முன்னிட்டு பந்தக்கால்

திருவண்ணாமலை அண்ணாமலை கோயிலில் வரும் நவம்பர் மாதம் 17-ம் தேதி தீப திருவிழா நடைபெற உள்ளது.  அதற்கு முன்பாக இன்று வியாழக்கிழமை காலை பந்தக்கால் நடும் விழா...
1 165 166 167 168 169 545
Page 167 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!