வேலூரில் கூட்டுறவு கடையில் பட்டாசு கடையில் விற்பனையை துவக்கிவைத்த கலெக்டர்
வேலூர் கற்பகம் கூட்டுறவு அங்காடியில் தீபாவளி முன்னிட்டு பட்டாசு விற்பனையை ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவக்கிவைத்தார். அருகில் மேயர் சுஜாதா, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் திருகுணஐயப்ப துரை,...










