தமிழகம்

தமிழகம்

வேலூரில் கூட்டுறவு கடையில் பட்டாசு கடையில் விற்பனையை துவக்கிவைத்த கலெக்டர்

வேலூர் கற்பகம் கூட்டுறவு அங்காடியில் தீபாவளி முன்னிட்டு பட்டாசு விற்பனையை ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவக்கிவைத்தார். அருகில் மேயர் சுஜாதா, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் திருகுணஐயப்ப துரை,...
தமிழகம்

வேலூர் அடுத்த காங்கேயநெல்லூரியில் கிருபானந்த வாரியாரின் 30 -வது குருபூஜை

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநெல்லூரை சேர்ந்தவர் இந்து ஆன்மீகவாதி கிருபானந்தவாரியார் சுவாமிகள்.  இவரது மறைவுக்கு பின் அவர் காங்கேயநெல்லூரில் கட்டிய முருகன் கோயில் எதிரில் திருஞான...
தமிழகம்

தீபாவளி பண்டிகை முன்னிட்டு காட்பாடி ரயில்நிலையத்தில் பயணிகளுக்கு விழிப்புணர்வு செய்த தீயணைப்பு துறையினர்

வேலூர் மாவட்டம் காட்பாடி தீயணைப்பு துறை அலுவலர்கள் பால்பாண்டி, முருகேசன் மற்றும் வீரர்கள் கோபாலகிருஷ்ணன், தீரன், பழனி, ராஜேஷ்குமார் அடங்கிய குழுவினர் காப்பாடிரயில் நிலையத்திற்கு வந்து செல்லும்...
தமிழகம்

வேலூரில் கமலஹாசன் பிறந்தநாள் முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகம் திறப்பு விழா மற்றும் கொடி விழா

வேலூரில் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் பிறந்தநாள் முன்னிட்டு வேலூர் பைபாஸ் சாலை அலுவலகம் மற்றும் நகரின் பலபகுதியில் கட்சியின் கொடி...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி ஆணையராக மீண்டும் பொறுப்பேற்ற ஜானகி

வேலூர் மாநகராட்சி ஆணையராக இருந்த இரத்தினசாமி பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.  ஈரோடு மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய ஜானகி மீண்டும் வேலூர் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டு மேயர் சுஜாதாவை சந்தித்து...
தமிழகம்

காட்பாடியில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த 13 பன்றிகள் பிடித்து அகற்றம்

வேலூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் உத்தரவின் பேரில், பொதுமக்களிடமிருந்து புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளதால் மண்டலம் 1,வார்டு 9,10,14 ஆகிய பகுதியில் குறிப்பாக பொதுமக்கள்...
தமிழகம்

வேலூர் அரசு கல்வியியல் கல்லூரியில் சிறப்பு வாக்காளர் திருத்த முகாமை ஆய்வு செய்த ஆட்சியர்

வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் சிறப்பு வாக்காளர் முகாமில் புதியதாக விண்ணப்பித்தல், பெயர் திருத்தம், சேர்த்தல் மற்றும் விலாசமாற்றம் செய்வதை வேலுர்கல்வியியல் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார். அருகில்...
தமிழகம்

வேலூர் அருகே லத்தேரி பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு

வேலூர் மாவட்டம் காட்பாடி காவல்சரகத்திற்கு உட்பட்ட லத்தேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு,  லத்தேரி பஸ் நிலையத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கீழ்கண்ட அறிவுரைகளை கூறினார்.  அதன்படி பஸ்சில்...
தமிழகம்

காட்பாடி அடுத்த கார்ணாம்பட்டில் வாக்காளர் சிறப்பு முகாமை பார்வையிட்ட திமுக ஒன்றிய செயலாளர் சரவணன்

தமிழ்நாட்டில் சனி மற்றும் ஞாயிறு வாக்களார் சிறப்பு முகாம் அந்தந்த வாக்குசாவடியில் நடைபெற்று வருகிறது.  வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கார்ணாம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர் சிறப்பு...
தமிழகம்

நடப்­போம் – நலம் பெறு­வோம் Health Walk திட்­டம்: மதுரையில் மாண்புமிகு தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன்,மாண்புமிகு வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் பங்கேற்பு

சட்­டப்பேர­வை­யில், கடந்த ஆண்டு மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை மானி­யக் கோரிக்­கை­யின் போது, “உலக சுகா­தார அமைப்­பின் தர­வு­கள்­படி உடற்­ப­யிற்சி செய்­வது நீரி­ழிவு மற்­றும் இரத்த அழுத்த நோய்­க­ளின்...
1 166 167 168 169 170 557
Page 168 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!