தமிழகம்

தமிழகம்

ஈஷாவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இயற்கை விவசாய களப் பயிற்சி : 10 நாட்கள் இலவசமாக நடைபெற்றது

அரசுப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் 34 மாணவர்கள் கோவை செம்மேட்டில் உள்ள ஈஷா இயற்கை விவசாய பண்ணையில் 10 நாட்கள் களப் பயிற்சி மேற்கொண்டனர். இதன்மூலம்...
தமிழகம்

முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.வடிவேலு வாணியம்பாடியில் உயிரிழப்பு: அதிமுகவினர் மரியாதை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சம்மந்திகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேலு. வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் நாகூர் ஹனிபாவை தோற்கடித்து அதிமுகவில் ஊரக...
தமிழகம்

வேலூர் மாநகர அதிமுக சார்பில் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் முகாம் ஆய்வு

வேலூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்ஆர்கே அப்பு தலைமையில் முன்னாள் அமைச்சரும் வேலூர் மாவட்ட பொறுப்பாளருமான முக்கூர் சுப்பிரமணியன், பிரம்மபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற...
தமிழகம்

வேலூர் நாராயணி மருத்துவமனை சார்பில் உலக நீரிழிவு தின விழாவில் பங்கேற்ற நடிகை ராதிகாசரத்குமார்

வேலூர் அடுத்த அரியூரில் உள்ள ஸ்ரீ நாராயணி மருத்துவமனை சார்பில் ஸ்ரீபுரம் நாராயணி மகாலில் உலகநீரிழிவு நாளை முன்னிட்டு நீரிழிவு தின நிகழ்ச்சி நடைபெற்றது.  விழாவிற்கு மருத்துவமனை...
தமிழகம்

வள்ளிமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் தீபத்தை முன்னிட்டு வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரம்

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலிலை கார்த்திகை தீபம் முன்னிட்டு மலை உச்சியில் உள்ள மூலவர் உள்ள குடகு பாறைக்கு மேல் தீபம் ஏற்றப்பட்டது. ...
தமிழகம்

ஈஷாவில் கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட்டம் : கார்த்திகை தீபத் திருநாளான நவ 26 ஒட்டுமொத்த ஈஷாவும் ஆயிரக்கணக்கான தீபங்களின் ஒளியால் பிரகாசித்தது.

ஈஷாவில் உள்ள தியானலிங்கம், லிங்கபைரவி, சூரிய குண்டம், நந்தி, ஆதியோகி உள்ளிட்ட இடங்களில் ஈஷா தன்னார்வலர்களும், பொதுமக்களும் அகல் விளக்குகளை ஏற்றி தீபத் திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்....
தமிழகம்

வள்ளிமலையில் சுப்பிரமணியசுவாமி மலைமேல் கார்த்திகை தீபம்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மலையில் மூலவர் இருக்கும் பாறை உச்சியில் கார்த்திகை தீபம் நேற்று மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்டது....
தமிழகம்

அறம் செய்து உலகில் தடம் பதிக்க வேண்டும்: ரோட்டரி ஆளுநர் ஆனந்த ஜோதி பேச்சு

அறம் செய்து உலகில் தடம் பதிக்க வேண்டும் என்று ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி பேசினார். இது பற்றி விவரம் வருமாறு. மதுரை நெக்ஸ்ட் ஜென்...
தமிழகம்

உலக அமைதிக்காக CEOA பள்ளியின் சார்பில் நடைப்பெற்ற மினி மாராத்தான் ஓட்டம்

நவ-25 உலக அமைதிக்காக CEOA பள்ளியின் சார்பில் மினி மாராத்தான் ஓட்டம் காலை நடைபெற்றது. மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம் அருகே உலக அமைதிக்காக CEOAபள்ளியின் சார்பில் பள்ளித்...
தமிழகம்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கார்த்திகை பெருவிழா; கோயில் பொற்றாமரை குளம் முழுவதும் லட்ச தீபம் ஏற்றி வழிபாடு

உலகபுகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு கோயிலில் லட்சதீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து கோயில் வளாகம் முழுவதும் அகல் விளக்குகளால் ஜொலித்தது. மதுரை மீனாட்சி அம்மன்...
1 166 167 168 169 170 563
Page 168 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!