தருமை ஆதீன மணி விழாவில் ஈஷாவுடன் இணைந்து துவங்கப்பட்ட ‘கோவில் காடுகள் திட்டம் ’
மயிலாடுதுறை : தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் 60-ஆவது மணிவிழாவை முன்னிட்டு, ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்துடன் தருமை ஆதீனம் மற்றும்...










