சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழரை மீட்க கோரி அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள்
சென்னையை சேர்ந்த பரதன் என்பவர் சவூதி அரேபியாவில் கடந்த 14 ஆண்டுகளாக சிறை தண்டனை விதிக்கப்பட்டு தற்போது மரண தண்டனையை எதிர்நோக்கி கொண்டு உள்ளார் அந்த சகோதரர்...










