தமிழகம்

தமிழகம்

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதுரை தயாநிதிக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் !

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சகோதரர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்  அழகிரி மகன் துரைதயாநிதி. வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக மருத்துவ சிகிச்சையில் உள்ளார்....
தமிழகம்

வேலூரில் தமிழ்புதல்வன் திட்டம் துவக்கம்

வேலூர் ஊரீசு கல்லூரியில் நடந்த தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் அரசுபள்ளியில் தமிழியில் பயின்று பட்ட படிப்பு முதலாண்டு சேர்ந்த மாணவன் ஒருவனுக்கு வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி,...
தமிழகம்

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரேயா

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு புதிய காவல் கண்காணிப்பாளராக ஸ்ரேயாகுப்தா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் இவர் சென்னை பூக்கடை பஜார் காவல் சரகத்தில் துணை ஆணையராக இருந்தவர். செய்தியாளர்:...
தமிழகம்

வேலூர் மாவட்டத்திற்கு புதிய காவல் கண்காணிப்பாளர்

சேலம் மாநகர துணை காவல் ஆணையராக இருந்த மதிவாணன் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி) நியமனம் செய்யப்பட்டுள்ளார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

இந்திய உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, மாவீரர்களுக்கு சிம்ஸ் மருத்துவமனையில் அஞ்சலி

உடல் உறுப்பு தானம் என்ற தன்னலமற்ற செயலின் மூலம் வாழ்க்கையை ஆழமாகப் பாதித்த தன்னலமற்ற நபர்களுக்கு அஞ்சலி செலுத்துவதன் மூலம், இந்திய உறுப்பு தான தினத்தை சிம்ஸ்...
தமிழகம்

முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் 6-ம் ஆண்டு காட்பாடியில் நினைவு நாள் நிகழ்ச்சி !!

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் உள்ள அண்ணாசிலை அருகில் முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் 6-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு படம்...
தமிழகம்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் புதிய வைத்தியசாலை திறப்பு

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதி மக்களுக்கு பயன்படும் வகையில் புதிய வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. வாணியங்குடி பங்குத்தந்தை சகாய ஆனந்த் பிரார்த்தனை செய்ய பசுமை நாயகன் மருத்துவர்...
தமிழகம்

நாகம்பட்டி கல்லூரியில் தமிழ்ச் சூழலில் ஆசிரியர் – மாணவர் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் தமிழ்ச் சூழலில் ஆசிரியர் – மாணவர் எனும் பொருண்மையில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. உதவிப்...
தமிழகம்

கன்னியாகுமரி மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி ஆசாரிப்பள்ளம் இரத்த வங்கியில் நடைபெற்ற இரத்ததான முகாம்

கன்னியாகுமரி மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி ஆசாரிப்பள்ளம் இரத்த வங்கியில் நடைபெற்ற இரத்ததான முகாம் பி.எஸ்.டி அறக்கட்டளையால் ஒருங்கிணைக்கப்பட்டு சிறப்பாக இரத்ததான முகாம் மற்றும் இரத்ததான விழிப்புணர்வும்...
1 120 121 122 123 124 545
Page 122 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!