தமிழகம்

தமிழகம்

வேலூர் திருமலை – திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் புரட்டாசி மாதம் 1-வது சனிக்கிழமை பூஜை !

வெங்கடேஸ்வர சுவாமிக்கு உகந்த மாதம் புரட்டாசி மற்றும் மார்கழி மாதங்கள். புரட்டாசி மாதம் துவங்கி ஒன்று முதல் 5 சனிக்கிழமைகளில் பெருமாள் பக்தர்கள் விரதம் இருந்து சுவாமி...
தமிழகம்

நானோதொழில்நுட்பத்தில் நவீன கால ஆராய்ச்சிகள் குறித்த கருத்தரங்கு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, இயற்பியல் துறை சார்பாக 18.09.2024 அன்று நானோ தொழில்நுட்பத்தில் நவீன கால ஆரய்ச்சிகள் குறித்த பன்னாட்டு கருத்தரங்கு...
தமிழகம்

கிம்ஸ் மருத்துவமனை இன்று கோலாகலமாக திறக்கப்பட்டது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளை கிம்ஸ் மருத்துவமனை இன்று கோலாகலமாக திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. சென்னையில் நடைபெற்ற கிம்ஸ் மருத்துவமனை திறப்பு விழாவை சார்ந்து நாகர்கோவில் கிம்ஸ்...
தமிழகம்

வேலூர் காகிதப் பட்டறை எலைட் மதுக்கடை மூடல் ! மதுப்பிரியர்கள் சோகம் ! பொதுமக்கள் நிம்மதி !

வேலூர் காதிதப் பட்டறையில் டாஸ்மாக் எலைட் மதுக்கடை இயங்கி வந்த நிலையில் நேற்று திறக்கவில்லை, இதனால் மதுப்பிரியர்கள் சோகத்துடன் திரும்பினர். பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். வேலூர் மாநகர்...
தமிழகம்

ஆம்பூர் அருகே கடனை திருப்பி தராததால் ஆத்திரம் 2 குழந்தைகள் கொலை..

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியை சேர்ந்தவர் யோகராஜ். இவருக்கு ரோகித் (6) தர்ஷன் (4) ஆகிய 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். யோகராஜின் நண்பர்...
தமிழகம்

காட்பாடி காந்திநகர் ஆக்சிலியம் மகளிர் கல்லூரியில் ஆளுமை குடிமை பணிகளின் நோக்குநிலை கருத்தரங்கம் !!

வேலூர் அடுத்த காட்பாடி காந்தி நகரில் உள்ள ஆக்சிலியம் பெண்கள் கல்லூரி கலையரங்கில் ஆளுமை நுழைவாயில் குடிமை பணிகளின் நோக்குநிலை நெறி காட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.  இதில்...
தமிழகம்

திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரிவிடுதி நிர்வாகத்தின் இயக்குநருமான சுற்றுச்சூழல் ஹீரோ விருது

திருச்சிராப்பள்ளி : திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியின் விலங்கியல் துறை மற்றும் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் இணைந்து செப்டம்பர் 18, 2024 அன்று சுற்றுச்சூழல் ஆரோக்கியம்...
தமிழகம்

வேலூர் புதியதாக கட்டப்படும் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த அமைச்சர் !

வேலூர் பென்லேண்ட் அரசு மருத்துவமனை சுமார் ரூ.150 கோடியில் புதியதாக கட்டப்பட்டு வருவதை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் ஆட்சியர் சுப்புலெட்சுமி,...
தமிழகம்

காட்பாடியில் பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் வீரவணக்கம் நினைவு நாள் !

தமிழகம் முழுவதும் கடந்த 1987-ம் ஆண்டு வன்னியர்களுக்கு அரசு வேலையில் இடை ஒதுக்கீடு செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 21 வன்னிய மக்கள் இறந்தனர். அதனை நினைவுகூரும்...
தமிழகம்

வேலூர் வள்ளலாரில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை பணியாளர்கள் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் !

வேலூர் அடுத்த சத்துவாச்சாரி வள்ளலாரில் தமிழ்நாடு அரசு அனைத்துதுறை பணியாளர்கள் சங்க மாநில அலுவலகம் உள்ளது.  இதில் 15-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை வேலூர் மாவட்ட செயற்குழு...
1 106 107 108 109 110 545
Page 108 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!