நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போர் நிறுத்த கவன ஈர்ப்பு நிகழ்ச்சி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் அமைதியை நிலைநிறுத்தவும் உலக சமாதானத்திற்கு வேண்டியும் நடைபெற்ற கவன ஈர்ப்பு நிகழ்ச்சியில் ஊழல்...










