இந்தியா

இந்தியா

‘ஆங்கிலத்திற்கு மாற்று மொழி இந்தி மொழிதான்’: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சால் சர்ச்சை

நாட்டில் வெவ்வேறு மொழிகளை பேசும் மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளும் போது ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி மொழியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று...
இந்தியா

மாநிலங்களவையிலும் நிறைவேறியது குற்றவியல் நடைமுறை சட்ட மசோதா

குற்றவியல் நடைமுறை சட்டத்தில், குற்றவாளிகள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டோர் குறித்த பயோமெட்ரிக் எனும் உருவ அடையாளங்களை பதிவு செய்யும் அதிகாரத்தை காவல்துறைக்கு...
இந்தியா

காலிப் பணியிடங்களை நிரப்பவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் பிரதமர் அறிவுறுத்தல்

அரசாங்கக் கொள்கைகள் ஏதேனும் தவறாகக் கண்டறியப்பட்டால் தங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தல். நாட்டில் வேலை வாய்ப்புகளை...
இந்தியா

நில மோசடி வழக்கு: சிவசேனை எம்.பி சஞ்சய் ராவத்தின் சொத்துகள் முடக்கம்

நில மோசடி வழக்கில் தொடர்புடையதாக மகாராஷ்டிரத்தில் ஆளும் சிவசேனை கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் ராவத்தின் சொத்துக்களை அமலாக்கத் துறை...
இந்தியா

டெல்லியில் இறைச்சிக்கு தடை | அரசியல் சாசனத்தை சுட்டிக்காட்டி திரிணமூல் எம்.பி. பதிலடி

ஏப்ரல் 2 முதல் 11 ஆம் தேதி வரை இந்துக்கள் நவராத்திரி திருவிழாவைக் கொண்டாடுகின்றனர். ஆகையால் இந்த 9 நாட்களும்...
இந்தியா

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் – சிஆர்பிஎஃப் வீரர் பலி; மற்றொரு வீரர் படுகாயம்

ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் உயிரிழந்தார். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கடந்த ஆண்டு...
இந்தியா

ஆந்திராவில் 13 புதிய மாவட்டங்கள் உதயம்: திருப்பதி தனி மாவட்டமானது ஆந்திர மாநிலத்தில் புதிதாக 13 மாவட்டங்கள் உதயமாயின. இதையடுத்து மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது.

சித்தூர் மாவட்டத்தில் இருந்து திருப்பதி பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உருவாகியுள்ளது. ஆந்திராவில் புதிதாக 13 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த புதிய...
இந்தியா

பஞ்சாப் சட்டப்பேரவை தீர்மானம்: சண்டிகரை பஞ்சாபுக்கு மாற்ற பகவந்த் மான் கோரிக்கை

பஞ்சாப், ஹரியாணா ஆகிய இரு மாநிலங்களுக்கும் தலைநகரமாக இருக்கும் சண்டிகர் யூனியன் பிரதேசமாக உள்ளது. அரசு ஊழியர்கள் பஞ்சாப் அரசு...
இந்தியா

எஸ்சி, எஸ்டி பதவி உயர்வுக்கான இட ஒதுக்கீட்டை நீக்கினால் ஊழியர்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

பதவி உயர்வுக்கான ஒதுக்கீட்டைநீக்குவது எஸ்சி, எஸ்டி ஊழியர் களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது....
இந்தியா

பிளஸ் 2 வினாத்தாள் கசிந்தது எப்படி? மாவட்ட கல்வி அதிகாரி உள்பட 17 பேர் கைது

12ஆம் வகுப்பு வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தில்...
1 19 20 21 22 23 87
Page 21 of 87

Right Click & View Source is disabled.

error: Content is protected !!