உலகம்

உலகம்

துபாயில் நடந்த உலக ஓபன் களரி மற்றும் சிலம்பம் போட்டிகள்

துபாய் : துபாயில் விளையாட்டு கவுன்சில் அனுமதியுடன் உலக களரி கூட்டமைப்பு, அமீரக தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்புடன் இணைந்து நடத்திய உலக ஓபன் களரி மற்றும் சிலம்பம் போட்டிகள் நடந்தது. ராஷிதியா பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூட வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர் தலைமை வகித்தார். இந்த போட்டிகளை துபாய் போலீஸ்...
உலகம்

ஷார்ஜாவில் இந்திய குடியரசு தினத்தையொட்டி மாணவ, மாணவிகளுக்கு சரித்திரம் பேசு என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி

ஷார்ஜா : ஷார்ஜா ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழகத்தில் துபாய் தர்பார் யூடியூப் குழுவின் சார்பில் இந்தியாவின் 76 வது குடியரசு தினத்தையொட்டி மாணவ, மாணவிகளுக்கு ’சரித்திரம் பேசு’ என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடந்தது. துபாய் தர்பார் யூடியூப் குழுவின் தலைவர் சொக்கம்பட்டி முஹம்மது கபீர் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் இந்திய மாணவ, மாணவியர் இந்திய சுதந்திர போராட்ட வரலாறை தெரிந்து கொள்ள உதவும் வகையில் ‘சரித்திரம்...
உலகம்

ஐக்கிய அரபு அமீரகம்-அபுதாபியில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் துவக்கம்

அபுதாபி: கடந்த 14-01-2025, செவ்வாய் கிழமை அபுதாபியில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் துவக்க விழாவும் அமீரகத்திற்கு வருகை தந்துள்ள கல்லூரியின் முதல்வர் உள்ளிட்ட நிர்வாக குழுவினர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சியும் அபுதாபி கிரேண்ட் நல்லாஸ் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்ச்சியின் துவக்கமாக கல்லூரி முன்னாள் மாணவர்களின் அறிமுகத்தை தொடர்ந்து மதுக்கூர் ஜஉபர் ஸாதிக் அவர்கள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள். திருமறை வசனத்தை ஆடுதுறை முஹைய்யதீன் ஆண்டவர்...
உலகம்

சவூதி அரேபியாவில் நீதிபதி அ.முகமது ஜியாவுதீனுக்கு சிறப்பு விருது

சவூதி அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் செங்கடல் தமிழ்ச் சமூகம் அமைப்பின் சார்பில் நடைபெற்ற தமிழர் திருநாள் பொங்கல் விழாவில் மேனாள் மாவட்ட நீதிபதியும் தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் முழுநேர உறுப்பினருமான நீதிபதி அ.முகமது ஜியாவுதீன் அவர்களின் “ பெருந்தன்மை, பணிவு மற்றும் ஊக்கமளிக்கும் சிறந்த செயல் திறனைப் பாராட்டி சிறப்பு விருது வழங்கப்பட்டது. படத்தில் செங்கடல் தமிழ்ச் சமூக அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் குலாம் முகைதீன்,...
உலகம்

ஜமால் முஹம்மது‌ கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் ஐக்கிய அரபு அமீரக பிரிவு சார்பில் ஜமாலியன் சங்கமம் நிகழ்ச்சி

துபாய்: கடந்த 12/01/25 ஞாயிற்று கிழமை அன்று ஜமால் முஹம்மது‌ கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் ஐக்கிய அரபு அமீரக பிரிவு சார்பில் ஜமாலியன் சங்கமம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக துபாய் முதினா பகுதியில் அமைந்துள்ள கிராண்ட் எக்சல்சியர் ஹோட்டல் வளாகத்தில் நடைப்பெற்றது. பாரம்பரியமிக்க திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி கல்வி பணியில் 75ம் ஆண்டு பவளவிழா காணவிருக்கும் சூழலில், கல்லூரியிலிருந்து சிறப்பு விருந்தினர்களாக துபாயில் நடைப்பெற்ற விழாவில் கலந்து...
உலகம்

காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களுக்கு இறைஞானத்தமிழ் இலக்கிய ஞானி JSKAAH Moulana வாப்பா நாயகம் அவர்களின் நினைவுக்களஞ்சியம் நூல்

12/01/2025 அன்று துபையில் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களுக்கு இறைஞானத்தமிழ் இலக்கிய ஞானி JSKAAH Moulana வாப்பா நாயகம் அவர்களின் நினைவுக்களஞ்சியம் நூல் அதிரை ஷர்புத்தீன் அவர்கள் வழங்கினார். இந்நூலில் வாப்பா நாயகம் அவர்களின் ஆக்கமான 'உமர் ரலி புராணம்' காப்பியத்திற்கு காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்கள் எழுதிய அருமையான ஒரு ஆய்வுரைக்கட்டுரையும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது....
உலகம்

துபாயில் டாக்டர் கி. முத்துச்செழியன் எழுதிய ‘பூமிக்குள் பூமத்திய ரேகை’ நூல் வெளியிடப்பட்டது

துபாய் : துபாய் அகாடமிக் சிட்டியில் உள்ள எஸ்.பி. ஜெய்ன் கல்வி நிறுவனத்தில் நடந்த விழாவில் தமிழக பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் கி. முத்துச்செழியன் எழுதிய 'பூமிக்குள் பூமத்திய ரேகை' நூல் வெளியிடப்பட்டது. துபாய் சிலிகன் ஓயசின் மூத்த துணைத்தலைவர் டாக்டர் கானிம் அல் பலாசி, வங்கி அதிகாரி மைதா அல் பலூசி, ஆகாஷ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எஸ்.ராமசுப்ரமணியன், அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும்...
உலகம்

ஷார்ஜாவில் தமிழக மாணவருக்கு ஷேக் சுல்தான் விருது

ஷார்ஜா : ஷார்ஜாவில் உள்ள பள்ளிக்கூடத்தில் இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணத்தைச் சேர்ந்த ஹாரித் முஹம்மது படித்து வருகிறார். இவர் படிப்பில் மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளில் தன்னார்வத்துடன் ஈடுபட்டு வருகிறார். ஷார்ஜாவில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் ஷேக் சுல்தான் விருது பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஷார்ஜா ஆட்சியாளர் மேதகு ஷேக் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி விருது வழங்கி கௌரவித்தார். மேலும் பல மாணவர்களும்...
உலகம்

கத்தாரில் நடந்த சிலம்ப போட்டி : அமீரக மாணவர்கள் மூன்றாம் இடம் பிடித்து சாதனை

தோஹா : கத்தார் நாட்டின் தலைநகர் தோஹா நகரில் ஆசிய ஓபன் சிலம்ப போட்டி கடந்த 27 ஆம் தேதி சிறப்பாக நடந்தது. இந்த போட்டியில் கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சௌதி அரேபியா, இந்தியா, மலேசியா, இலங்கை, குவைத் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தற்காப்புக்கலை பயிற்சி மைய அணிகள் ஆர்வத்துடன் பங்கேற்றன. இதில் பங்கேற்ற அமீரக அணி ஒட்டு மொத்தமாக மூன்றாவது இடம் பிடித்து சாதனை படைத்தனர். குறிப்பாக...
உலகம்

மாலத்தீவு கல்லூரியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உரை நிகழ்த்திய துபாய் தமிழக பேராசிரியர்

துபாய் : துபாய் நகரில் ஆஸ்திரேலியா நாட்டின் கர்டின் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.  இந்த பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் ஆராய்ச்சித்துறை தலைவராக தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் சித்திரை பொன் செல்வன் இருந்து வருகிறார்.  இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் ஆஸ்திரேலியாவிலும் தங்களது பட்டத்தை நிறைவு செய்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. டாக்டர் சித்திரை பொன் செல்வன் மாலத்தீவு நாட்டில் உள்ள வில்லா கல்லூரியில் சுற்றுச்சூழல் தொடர்பான சிறப்பு...
1 2 3 4 5 67
Page 3 of 67

Right Click & View Source is disabled.

error: Content is protected !!