இலக்கியம்

இலக்கியம்

கவிதை

மகளென்னும் தேவதையே

மகள்கள் தினமாம் இன்று.... மகளென்னும் தேவதையே..... வாசித்தேன் ஆசை தீர.... இரசித்தேன் அளவில்லாமல்.... சுவாசித்தேன் உனையே மூச்சாக ஏந்தினேன் உன்னை...
கவிதை

பாரபட்ச தேசம்

இது பாரபட்ச தேசம் அரசால் வந்த நாசம். புண்ணிய பூமி, வெளி வேசம் திருட்டுத்தனத்தில் ஆவேசம். தூய்மை இந்தியா, குப்பைகள்...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி – 43

வெளியூர் சென்று வீடு திரும்பிய செழியனிடம் வந்ததும், வராததுமாய் எதற்கு "அந்த கார்குழலி இங்கு வருகிறாள். ஏன் எங்களை அவமானப்படுத்த...
கவிதை

வேய்ங்குழலோசை சிரிக்கும் பிள்ளைத்தமிழ்

புள்ளினங்களின் இசையோடு புலரும் அதிகாலையின் அழகில், பூத்துக்குலுங்கும் மலர்களின் புன்னகையில், துள்ளித்திரியும் மான்களின் துறுதுறுப்பில், தோகை விரித்தாடும் வண்ணமயிலின் நடனத்தில்,...
கட்டுரை

அடம் பிடிக்கும் குழந்தையும் தடுமாறும் சமூகமும்

அச்சோ.....என்ன அழகா கல்யாணம் பன்னி வைங்கன்னு கேட்டு அடம்பிடிக்குது இந்த சின்னக்குட்டினு எல்லோரும் இந்த வீடியோவைப் பார்த்து சிரித்து வைத்திருப்போம்.என்னையும்...
கட்டுரை

ராணி துர்காவதி இன்று அந்த பெண்புலி பிறந்த நாள்

இந்தியாவில் எத்தனையோ அரசிகள் ஆண்டனர், இது பெண்களை சரிக்கு சமாக நடத்திய நாடு. தென்னக ருத்திரம்மா, மங்கம்மா, அப்பக்கா, வேலுநாச்சியார்...
கவிதை

முனைப்போடு முகிழ்த்தவை

ஒன்றை மறைக்க வேறொரு சொல்லைத் தேடுகிறேன் எதிரில் இருப்பது நீயெனத் தெரிந்தபோதும் அன்று உனக்குப் பிடித்ததை வாங்கித்தர முடியவில்லை இன்று...
கட்டுரை

லுங்கிக்கும் பெண்களா – கொஞ்சம் வாதம் நிறைய விவாதம்

தாய்ப்பாலும் வியாபாரமாகிவிட்ட இந்த விளம்பர உலகத்தில் பெண்களை காட்சிப்பொருளாக வைத்து பெரும்பான்மையான விளம்பரங்கள் வெளிவருகின்றன. ஒரு குறிப்பிட்ட வாசனைத்திரவியத்தை ஆண்...
1 47 48 49 50 51 67
Page 49 of 67

Right Click & View Source is disabled.

error: Content is protected !!