இலக்கியம்

இலக்கியம்

சிறுகதை

நிலாவில் பார்த்தது – எஸ்.ராஜகுமாரன்

அப்பாவின் நண்பர் மகனுக்கும் நண்பர் ஆக முடியுமா?  எனக்கு அப்படி ஒருவர் ஆனார். அவர்தான் யுவசிற்பி.  பதின் பருவத்தில் எல்லோருக்கும்...
கவிதை

வசந்த காலங்கள்!…

வியாழக்கிழமை மத்தியானம் மூணாவது பாடவேளைதான் நீதிபோதனை! பசங்களுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டமா இருக்கும்; அப்போதான் கணக்கு வாத்தியார் காதை திருகமாட்டாரு, இங்கிலீசு...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள்- தொடர் : பகுதி – 32

அன்று மாலை செழியன் வரவுக்காக அலுவலக வேலைகளை முடித்துவிட்டு அங்கேயே காத்திருந்தாள் கார்குழலி. செழியனும் சிறிதுநேரத்தில் வந்து "சற்று வேலை...
கவிதை

நவஜீவன் கவிதைகள்

சிரஞ்சீவியம் என் கல்லறையில் வந்துநின்று கண்ணீர் வடிக்காதே கல்லறைக்குள் நானில்லை நான் மீளாத்துயில் கொள்ளவில்லை. வெளியாயிரம் கொண்டு வீசிவரும் காற்றுநான்;...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள்- தொடர் : பகுதி – 31

மௌனமாய் இருந்து செழியன் கார்குழலி யின் நச்சரிப்பால் மனமிரங்கி பேச ஆரம்பிக்கிறான். இருவரும் ஒன்றாக சாப்பிடுவது , ஒன்றாக கிளம்புவது...
நிகழ்வு

“தமிழ் தேசத்தின் எதிரி யார்” கருத்தரங்கம்

திராவிடத்தின் மீது தீராப் பகை கொண்டு சீர்குலைவு செய்துவரும் சீமான், மணியரசன் போன்றவர்களை கருத்து ரீதியாக கேள்விக்குள்ளாக்கிய வரலாற்று சிறப்புமிக்க...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் -தொடர் : பகுதி – 30

அதிகாலையிலேயே எழுந்த செழியன் குளித்துவிட்டு தன் தாத்தா ,பாட்டியின் புகைப்படத்தின் அருகே சென்று வணங்கினான். தனது தாய் தந்தை அருகே...
அறிவிப்பு

திருக்குறளில் உலக சாதனைப் படைத்த சிறுவர்கள்

எனது பெயர் ரா. ஆறுமுகம், அரசு நடத்தும் போட்டித் தேர்விற்குப் படித்து வருகிறேன். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கடலாடித்தாங்கல் ...
1 44 45 46 47 48 61
Page 46 of 61

Right Click & View Source is disabled.

error: Content is protected !!